Saturday, November 21, 2009

ஜெயமோகன் -எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்

ஜெயமோகன் அவர்களின் வலைப்பதிவில் படித்த ”எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்,இந்து தாலிபானியம்” (http://jeyamohan.in/?p=4864) என்று தலைப்பிடப்பட்ட பதிவின் விளைவே இந்தக் கட்டுரை.

ஓவியர் ஹுஸைன் தொடர்பான ஒரு கேள்விக்கான நீண்ட பதிலில் ஹுஸைன் இந்து கடவுள்களை வரைந்திருந்த முறைமையை ஆதரித்ததோடு மட்டுமல்லாமல் அதைக் கண்டிக்கும் செயலை இந்து தாலிபானியம் என்றும் வர்ணித்திருந்தார்.

கேள்வி கேட்ட கோபிநாத் வெங்கட்ரமணன் என்பவரை மதவெறியர் என்று அழைத்து அவநம்பிக்கையுடன் தன் பதிலை ஆரம்பிக்கிறார். இவரைத்தான் இந்து வாசகர்களாகிய நாம் நம்பிக்கையுடன் படிக்கிறோம்.

ஹுசைனின் படைப்பு ஆபாசம் இல்லாதது :-) :

இவர் எழுதியிருப்பது :

//ஹ¤செய்னின் சரஸ்வதி அழகிய ஒரு கலைப்படைப்பு. புகைபோலக் கரையும் நளினமும் எழிலும் கொண்ட ஓவியங்கள் அவ்வரிசையில் உள்ளன. முழுக்க முழுக்க அவை இந்திய கலைமரபின் அழகியல் தர்க்கத்திற்குள்ளேதான் அமைந்துள்ளன. இந்துக் கலைமரபின் சிறந்த அம்சங்களை நவீனக்கலைப்பானீக்குள் இணைத்த படைப்புகள் அவை.

ஹ¤செய்னின் ஓவியங்களில் எந்த விதமான ஆபாசமும் இல்லை. மாறாக இந்துக் கலைமரபின் அமைதி பரிபூரணமாகக் கூடிவந்திருக்கிறது. அவர் பிறந்த போரா முஸ்லீம் குலம் இந்தியப் பண்பாட்டின் பல்வேறு அம்சங்களை சுவீகரித்துக்கொண்டது. இந்திய சமூகத்துடன் பண்பாட்டு ஒருமையுடன் வாழ்வது. இந்துப்பண்பாட்டுக்கே ஆழமான கொடைகளை அளித்தது//

As per Jeyamohan, Hanuman inserting tail inside Sitadevi's private part is art and not vulgar but art.

11 மாதங்களுக்குள்ளாக திராவிடர் கழகம், ஹிந்து முன்னணியான மர்மம் :-) :

இவர் எழுதியிருப்பது :

/ஏன், பாண்டிசேரியில் நிர்வாணமாக நடந்து வந்த திகம்பரச் சமணமுனிகள் மீது பச்சைமலத்தை பொட்டலம் கட்டி வீசியவர்கள் உங்கள் இந்துமுன்னணி இயக்கத்தினர்// -- அதாவது இவரைக் கேள்வி கேட்டதாலேயே கேள்வி கேட்டவர் 'இந்து முன்னணி சார்ந்தவர்' என்கிறார் ஜெயமோகன். மேலும் இவர் சொன்னது பச்சைப் பொய் : அவரே கொடுக்கும் ஆதாரம் பாருங்கள்: February 22, 2009 - ஆதாரம் http://jeyamohan.in/?p=1735 // 1993ல் சில சமணத் துறவிகள் சிரவணபெலகொலாவில் இருந்து கடலூர் வழியாக பாண்டிச்சேரிக்கு வந்தார்கள். அவர்களில் நால்வர் திகம்பரர்கள். நிர்வாணத் தோற்றத்தில் இருக்கும் திகம்பரர்கள் மூவாயிரம் வருடங்களாக இந்த மண்ணில் அறவோர் ஆக மதித்து வணங்கப்பட்ட தவசீலர்கள். ஆனால் அவர்களை எதிர்த்து அன்று திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் செய்து வன்முறையில் ஈடுபட்டது. அவர்கள்மீது மலம் அள்ளி வீசப்பட்டது.//

ஹுசைன் அவரது புதல்வியின் நிக்காஹ் அழைப்பில் சிவபெருமான் பார்வதியின் மார்பை வருடுவதன வரைவ்தது சரிதான் :

இவர் எழுதியிருப்பது :

// சோழர் காலத்து ‘சிவகாம சுந்தரர்’ வெண்கலச் சிலைகளில் சிவபெருமான் பார்வதியின் முலைகளை வருடுவது பரவலாக காணப்படுவதுதான். அப்படி இருக்கும்போது ஹுசைன் அவரது புதல்வியின் நிக்காஹ் அழைப்பில் சிவபெருமான் பார்வதியின் மார்பை வருடுவதை வரைவ்தது எப்படித் தவறாகும்? //

இன்னொரு காமெடி என்னவென்றால், சயமோகன் ‘சிவகாம சுந்தரர்’ சிலைகளில் சிவபெருமான் தாயாரின் மார்பினை வருடுவதாக இருக்கும் என்று கூறுவதுதான் . அதற்கு குறைந்த பட்சம் ஆதாரமாக எந்தக் கோவிலில் என்று குறிப்பிட வேண்டும். ( ஆதாரமில்லாத இதையே ஒருவருடம் கழித்து முன் ஆதாரமாக குறிப்பிட்டுக் காண்பிக்கக் கூடியவர் இந்த சயமோகன் ). மேலும் முருகனையும் சரி, முழு முதற்க் கடவுளையும் சரி, உலகன்னை தன் வயிற்றில் சுமந்து பெறவில்லை. இருவரும் மந்திர சக்தியில் உருவானவர்களே. அப்படியிருக்க முகமதியரான ஹுசைன் எதற்காக உலகநாதரையும் , அன்னையையும் இன்பம் துய்ப்பது போலே வரைய வேண்டும்? Infact Mohammed himself was the greatest person in sex as per Holy Quron. As per the holy text, Allah has specially granted him power to have sex with all 30 of his wives per night. On that case, an art of Mohammed with katheeja or with other 29 wives will be most appropriate candidate for the wedding invitation photo. Also it will clearly show the ability of a muslim to marry more women.

writers will do anything for their food,fame and fanatic nature :

Munching something happened two years back, I feel all the writers will do anything for their food,fame and fanatic nature. While was driving in New York city, there was a news broadcast in NPR station. The NPR station is supposedly freelance, totally run by audience in and around NYC. They blatantly supported MFHussain, and I wrote a letter back to them asking explanation. After three months I got a mail back saying something similar to ’some freelance news reporter in India did it (we do not know)’.

————————————————————————————————————
On 6/13/07, NPRComm wrote:

Dear Jay,

Thank you for contacting NPR and for sharing your thoughts about the MF Hussain report from the May 29 All Things Considered. We appreciate hearing from you. I apologize for the delay in my response.
Your message will be sent directly to the staff of the show and those responsible for the editorial content of that program.

Sincerely,

Emily Hellewell

NPR Communications

From: Jay Kumar R [mailto:jay..@gmail.com]
Sent: Tuesday, May 29, 2007 10:03 PM
To: ATCcommentary; Andi Sporkin; Emily Lenzner; Leah Yoon; Anna Christopher
Subject: Ref: M.F. Hussain in the Center of India Art Controversy

M.F. Hussain in the Center of India Art Controversy

by Philip Reeves

http://www.npr.org/templates/story/story.php?storyId=10438377

Respected Sir / Madam,

On 5/29/07 at 5:40 PM, I heared the above news in 93.9 FM and then read your article in the above link too.

It is very very unfortunate that you publish such a biased story in ‘National Public Radio’ which I have been believing as unbiased channel. I would like to bring to your notice some flaws in your views (as well in interviews) and being an Indian I am entitled to ask few questions arising in my mind :

1) You broadcasted emotional voice of lawyer of Mr. M.F. Hussain. Why didn’t you broadcast the view of the lawyer who sued and won the case against MF Husain? Or did you at least consider the view of the honourable judge himself? or did you mind what was written in the judgement? Is it not illegal in US to hide Judgement and broadcast a defendant’s side alone?

2) Just for mere formality you allowed less than 10 SECONDS of voice of a random layman speaking against the paintings and 10 full MINUTES of talk supporting Mr. Hussain. Is it fair to give 70% of Hindus just 2% of the slot ? Why does a lawyer talk emotionally (like “he is 92 year old artist, those hindu extremists …” ) rather than law points ?

3) Mr. MF Husain did not even care to defend the case when he was sued for defaming and insulting other religion and Hindu goddess. He calls himself as Indian, but he did not honour the summon from court or cared about law his own mother land . He bothered only when the Judge ordered to block his bank balance. Once problems came to his money, he appealed for Supreme court. (Wow.. Great patriotism!!!.) Did your reporter and you know this or not even this information?

4) India is our mother nation. She is our mother. Can anyone imagine and enjoy their mother ripped and painted nude ?

(That too symbolising ‘nudity of mother India’ in saffron color as a Hindu guru’s imagination. Good respect to Hindus. Also, you please note that if leftists or Artists or Muslims enjoy ripping mother India, remaining Indians need not follow them. We have rights of opinion and rights of speech. )

5) When Mr.Hussain painted mother India, Hindu Gods, goddess and a Hindu monk as nude , why he did not paint his own God or prophet as nude? Did your reporter even consider this view ? Did your reporter ask him why he didn’t paint any Islamic figure ? Mr.Hussain has painted Prophet’s wife Katheejha and other Muslims with very decent, completely coveringt dress, but Hindu’s and our mother India as nude ? Why your didn’t the interviewer ask even this to Mr. Hussain?

I CAN SEND YOU EVIDENCE FOR ALL THE ABOVE POINTS. And all the above points are very natural thoughts of neutral view.

will you broadcast this unbiased opinion? Would you kindly be a little fair to ask your reporter to interview Mr.Hussain and his attorneys with these questions?

Note: When some magazine in *Europe* published some *very slightly* sensitive cartoon of their prophet, Muslims in India who never had an opportunity to see those cartoons assaulted Hindus, burnt buses, spoiled public properties worth 28 million dollars. Did you read what am I saying ? For some non-hindu, non-Indian cartoonist sketched something that is slightly sensitive in non-Indian magazine that was never published in any Indian media, Muslims in India assaulted Indian Hindus, burnt buses in India, destroyed public propterty in India. Did you broadcast this news? Why did not you?

Kindly contact me for any explanation, which I would be more than happy to reply.

awaiting for your response,

with highest regards,
Jay

Sunday, June 21, 2009

நாகூர் ரூமியின் இலக்கிய அறிவு

BELOW IS THE ORIgINAL OF THE concise COMPOSITION I WROTE IN THINNAI( www.thinnai.com ).

ஸ்ரீ நேசகுமாரைப் பற்றி தூற்றியும் ஹிந்து மதத்தைப் பற்றி பல கேள்விகளைக் கேட்டும் திண்ணையில்(www.thinnai.com) எழுதிய பேராசிரியர் நாகூர் ரூமி அவர்கள், ஏதோ கல்லுரியில் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியராக இருக்கிறாரே என்ற ஆர்வ மிகுதியில், அவரைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து அவரின் பிற எழுத்துக்களைப் படித்தேன். Quality யை எதிர்பார்த்த எனக்கு Quantity யை மட்டுமே கொடுத்த முரட்டுத் தனமாக எழுத்தைப் பற்றி வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளவே இக்கட்டுரை. அவருக்கு இலக்கிய திறன் மற்றும் தமிழறிவு குறைவு என்பதே என் கருதுகோள். அதற்கு ஆதாரமாக இம்மூன்று வாதங்களை வைக்கிறேன்; வாசகர்களே முடிவு செய்யட்டும்:

1) ஹோமரின் இலியட் - தமிழ் மொழி பெயர்ப்பு செய்திருந்தார். அப்புத்தகத்தில் அட்டையில் அச்சாகியிருந்த முகவுரை திண்ணையிலும் வெளியாகி இருந்தது http://www.thinnai.com/?module=displaystory&story_id=60703152&format=html. அதில் சற்று கீழ்த்தரமாக 'இராமன் அனுமனிடம் சீதையின் தோற்றத்தை விளக்கும் போது 'தேர்த்தட்டு போன்ற அல்குள் உடையவள்' என்று சீதையின் பிறப்புறுப்பை விவரித்ததாக சொல்லியிருந்தார். இராமாயணத்தில் வல்லுனரும், தமிழ் கவிஞருமான ஸ்ரீ ஹரி கிருஷ்ணனிடம் ஆச்சரியத்துடன், 'சீதை சிரித்தாள்' என்று கூட எழுதாமல் நாகரீகத்திற்கேற்ப மிகக் மென்மையாக 'குறுநகை பூத்தாள்' என்று எழுதும் துல்லியம் மிக்க கம்பனா இவ்வாறு பச்சையாக இராமர் அனுமனிடம் பேசுவதாக எழுதினார்?!' என்று கேட்டேன். அவர் எழுதிய பதிலைப் படித்ததில், பேராசிரியர் நாகூர் ரூமி அவர்கள் ஆழ்ந்த அறிவின்றி, குறைந்தபட்சம் தமிழ் அகராதியைக் கூடப் பார்க்காமல் அவரின் மனம்போன்று எழுதுகிறார் என்றே தெரிந்தது. ஹரி கிருஷ்ணன் எழுதிய விளக்கத்தை கீழே இந்தக் கட்டுரையின் முடிவில் இணைத்துள்ளேன். முத்தான விளக்கமான இதை வாசகர்கள் முதலில் படித்துப் பின்பு இக்கட்டுரையைத் தொடரவும்.


/முனைவர் பட்டத்துக்காக கம்பனைப் படித்தேன்....// -என்று பேராசிரியர் நாகூர் ரூமி சொல்லியிருக்கிறார். இப்படி அரைகுறையாகப் படித்து, ஆணில் அரையாகிய பெண்ணின் அரைக்கும் சில அங்குலம் குறைவாகவே சிந்தித்து, மேலும் நேசகுமாரைப் பேசியது போலவே கம்பனையும் தூற்றித்தான் முனைவர் பட்டம் வாங்கினாரா? அவர் முனைவர் பட்டம் வாங்கிய கம்பராமாயணத்திலேயே அவருக்கு இவ்வளவுதான் அறிவு என்றால், மற்றவற்றில் எப்படி தரம் இருக்கும்?
By the way, can Professor Nagoor Rumi reveal name of the supervisor, reviewer, college , University that awarded him the Doctorate? I suspect that would be an Islamic group.


2) அதே ஹோமரின் இலியட் - தமிழ் மொழி பெயர்ப்பில் கம்பனுக்குத் தாமரை மலரைத்தவிர வேறேதும் தெரியாது, //...கம்பனைப் பொறுத்தவரை தாமரை வெறும் கற்பனை சார்ந்த விஷமாகவே உள்ளது// என்றும் எழுதியிருந்தார். எனக்கென்னவோ நாகூர் ரூமிதான் கம்பனை மட்டுமல்ல, தாமரை மலரைக்கூட சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ என்னும் ஐயம் எழுகிறது.


நம் முன்னோர்கள் தாமரை என்பதன் வடிவத்தை மட்டுமே பார்க்கவில்லை, அதன் மணம், குணம் நுணுக்கமான பண்புகள் என்று உட்சென்று அறிந்திருந்தனர். அதை வெறும் வடிவமாகப் பார்த்தல் எப்படி அர்ஜுனன் கிருஷ்ண பகவானை
"பத்ம பத்ர விசாலாக்ஷ பத்மநாப சுரோத்தமா" என்று மரியாதை செய்திருக்க முடியும்? உருவத்தை மட்டுமே பார்த்தால் நெற்றியும், விழிகளும், மார்பும், வயிறும், பாதமும் எப்படி தாமரைக்கு இணையாக முடியும்? ஆகவே உவமை செய்யப்பட்டது உருவம் மட்டுமல்ல, உள்ளிருக்கும் குணமும்தான்.

கம்பன் மட்டுமின்றி திருவள்ளுவரும் தாமரை மலரையே அதிகம் பாடுகிறார். தாமரை என்பது முழுமையின் வடிவம். சித்தர்கள் யோக நிஷ்டையில் துரியத்தை உச்சியில் கவிழ்ந்து மலரும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரையாகக் (சகஸ்ராரச் சக்கரம்) கண்டனர். குண்டலினி சக்தி துரியத்தில் தாமரையாக மலரும் போது முகத்தில் தவவொளி மின்னும் என்றனர். 'அரவிந்தன்' என்று தாமரை போல் முகமலர்ந்த திருமால் போற்றப்படுகிறார்.

தாமரை மலர் ஹிருதயம் என்று ஸ்லோகங்களில் சொல்லப்பட்டுள்ளது. சித்த வைத்தியமும், ஆயுர்வேதமும், யுனானியும் கூட தாமரையை இதயத்தை வலுவாக்கும் அருமருந்தாகச் சித்தரிக்கின்றன.

நான் வளர்ந்த கிராமத்திற்கு சென்ற போது, பெருமாள் கோவில் குளத்தில் தண்ணீர் முகர்ந்த பெண்மணியிடம் "குளத்தோட அந்தக்கரை சுத்தமாவேயில்லையே?" என்றேன். "அதான் தாமரை இருக்கில்ல... தண்ணி சுத்தமாத்தேன் இருக்கும்" என்றார் அவர். கிராமங்களில் தாமரையிருக்கும் குளத்து நீர் சுத்தமானது என்ற அனுமானம் உண்டு என்பதைப் புரிந்துகொண்டேன்.

புத்தர் அஷ்டதிக்தஹங்களை நிறைவு செய்யும்போது , "தாமரையைப் போல் வாழ்" என்றார். "சேற்றில் வளர்ந்தாலும் தூய்மையாய் இருக்கும் தாமரை போல் உங்கள் மனம் சுற்றுச்சூழல் எப்படி இருந்தாலும் தூய்மையாய் இருக்க வேண்டும்" என்றார்.

தாமரை தண்டினூடே நெடுக்குவாக்கில் ஐந்து துளைகள் இருக்கும். ஆனால் இலையோ துளைகளைத் தெரியாதவண்ணம் மூடி, ஐந்து துளைகளிலும் காற்று நிரம்பி இருப்பதால் மிதந்து தண்ணீரின் மேல் விரிந்து வளர்ந்து இருக்கும். 'ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து' என்றார் திருவள்ளுவர்; 'வெள்ளத்தனையது மலர்நீட்டம்' என்றும் சொல்கிறார். புது வெள்ளத்தில் மற்ற தாவரங்களெல்லாம் மூழ்க தாமரை மட்டும் தண்டில் ஐந்து துளைகளிலும் காற்றை அடக்குவதால் மேலோங்குகிறது. ஐந்தையும் அடக்கினால் உலகவாழ்க்கையில் அமிழ்ந்துபோகாமல் உயரலாம் என்பது தெளிவாகிறதல்லவா?


'மகிழினிது கந்தம்' என்கிறார் ஔவையார். தாமரைக்கு மகிழம்பூப் போல மயக்கும் வாசனையில்லை. சித்தாந்தத்தில் 'வாசனை' என்பதற்கு மணம் மட்டுமின்றி 'மனம்' என்றும் மனம் சம்பந்தப் பட்ட பிறவிக்குணம் என்றும் அர்த்தமும் உண்டு. 'படிப்பு வாசனையே இல்லாதவன்' என்றால் பிறவியிலேயே படிக்கும் குணம் இல்லாதவன் என்று அர்த்தம். என்ன செய்தாலும் பிறவிக் குணம் அற்றுப் போவதில்லை. மாமுனிவர்.. என்னதான் தவ வலிமையுடன் இருந்தாலும், பிறவிக் குணமான கோபத்தை வெல்ல இயலாததால் துர்வாசர் (கெட்ட பிறவிக் குணம் உள்ளவர்) என்றே அழைக்கப் பட்டார். மூன்று வெவ்வேறு மொழிகளானாலும் சம்ஸ்கிருத வார்த்தையான அர்த்தம், தமிழ் வார்த்தையான பொருள், இரண்டுக்குமே finance, value, meaning என்று ஆங்கிலத்திலும் எப்படி ஒரே அர்த்தம் இருக்கிறதோ அதுபோல, ஆங்கிலத்திலும் smell என்பதற்கும் வாசனைக்கு இருப்பது போல் 'instinct thought' எனப் பொருளுளிருப்பது வியப்பு. தாமரை போல் நம் விருப்பு, வெறுப்பு மற்றும் எல்லா வாசனைகளையும் துறந்தால் தாமரைபோலவே இறைவனை அடையலாம் . தவத்தில் ஈடுபட்டு ஆயிரம் இதழ் கொண்ட தாமரையான சகஸ்ராரத்தில் லயித்தவர், பிறவிக்குணமான வாசனைகளிலிருந்து விடுபட்டு லௌகீக நாட்டமின்றி இறைவனையே சார்ந்திடுவர் என்பதே தாமரை உணர்த்திடும் குறிப்பு.

பெண்டிர் ரோஜா, மல்லிகை போன்று தாமரையைச் சூடுவதில்லை; திருப்பாவையில் நான் பிறந்து மலர்ந்ததே இறைவனுக்காக என்கிறாள் ஆண்டாள்; தாமரையும் அப்படித்தான். ஆகவே, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியும் சூடாமல் இறைவனடி மட்டுமே சேரும் தாமரை, முழுமையான அர்ப்பணிப்பை உணர்த்துகிறது.பிறவி வாசனை உள்ள மலர்கள் மனிதர்களை அலங்கரிக்க, பிறவி வாசனையற்றதால் தாமரை இறைவனை மட்டுமே அடைகிறது. சங்கு, சக்கரம், கதை, வில்லுடன் தாமரையும் ஒரு கையில் இடம் பிடிக்கிறது.


தாமரை, நீரின் மேலேயே எப்போதும் இருந்தாலும், தாமரை இலையின் அடிப்பக்கம் பாசம் படிந்திருந்தாலும், இலையில் நீர் ஒட்டுவதில்லை. அதேபோல் மனிதனும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டாலும், மக்களிடம் பாசம் காட்டினாலும் பற்றின்றி ஒட்டாமல் இறைவனை நினைத்து வாழ்ந்தால் 'அற்றது பற்றெனின் உற்றது வீடு' என்று இறைவனை அடையலாம். அதற்கான குறியீடே தாமரை மலர்.

இதையெல்லாம் மனதில் கொண்டு "பத்ம பத்ர விசாலாக்ஷ பத்மநாப சுரோத்தமா"  என்று சொல்லிப்பாருங்கள், அர்த்தம் புரியும்.

தாமரையும் ஐந்தடக்கி, அர்ப்பணித்து, பற்றற்று இறைவன் சூடும் பேரின்பத்தை அடைகிறது. ஆக்கிரமிப்பு குணமுடைய கூட்டத்துக்கு, பற்றின்றி இருக்கச் சொல்லும் தாமரை மலர்க் குறியீடு 'போரடிப்பதா'கவே தெரியும்.

மூதுரையில் ஔவையார்,

"நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்."

என்கிறார . தாமரையை நல்லாருக்குத்தான் பிடிக்குமாம்!! என்ன அதிசயம் பாருங்கள்!! நாகூர் ரூமி தனக்கு தாமரையையும் பிடிக்கவில்லை; கற்றாரான கம்பரையும் பிடிக்கவில்லை என்று அவரே சொல்லுகிறார்!!.

3) மறைந்த எழுத்தாளர் சுஜாதா நாகூர் ரூமியின் 'உமர் கய்யாம்' பாடல் மொழிபெயர்ப்பு பற்றி ஆனந்த விகடனில் 'கற்றதும் பெற்றதும்'-ல் எழுதியிருந்தார். மு.வ. ரத்ன சுருக்கமாக 'விதியின் கை எழுதி எழுதி முற்செல்லும்' என்று அற்புத மொழியாக்கம் செய்திருந்ததை நாகூர் ரூமி முக்கி, முனகி, முடியாமல் ஏதோ எழுதியிருந்தார். இவர் எழுதியது தேவையற்ற மொழியாக்கம் என்றே சுஜாதா நாசூக்காகச் சொல்லியிருந்தார். அதற்குக் காரணம் இருக்கிறது. மு.வ வின் முதல் தர மொழியாக்கம் வந்தது போன நூற்றாண்டிலேயே. அதையே இப்போது நாகூர் ரூமி செய்தது மூன்றாந்தர மொழிபெயர்ப்பு. பாவம், மு.வ. வைப் பார்த்துக் கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியானார். பேராசிரியர் நாகூர் ரூமி எப்படியோ ஆகட்டும், இவரின் கீழ் படிக்கும் மாணவர்கள் என்ன ஆவார்கள்?

கவிஞர் ஹரி கிருஷ்ணன் எழுதிய விளக்கத்தின் பகுதி இது :
============================================================================

அல்குல் என்ற சொல்லுக்கு மூன்று பொருள் உண்டு.

1. side; 2. waist; 3. Pudendum muliebre

என்பது OTL அகராதி, சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகன் தரும் விளக்கம். (1) பக்கம், (2) அரை (இடையை அடுத்த பகுதி) (3) பெண் பிறப்புறப்பு.

இதில் என்ன வேதனை என்றால், தமிழிலக்கியத்தில் எந்த இடத்தில் அல்குல் என்ற சொல்லைப் பார்த்தாலும் ஒட்டுமொத்தமாக எல்லோரும் மூன்றாவது பொருளை மட்டும்தான் எடுத்துக் கொள்கிறார்கள்.

உவமை சொல்கிறார்களே, அதில் ஏதாவது ஒன்று இந்த மூன்றாவது பொருளுடன் ஒத்துப் போகிறதா? புற்றரவல்குல். அது என்ன பாம்பு படம் எடுத்த மாதிரியா இருக்கிறது? தேர்த்தட்டு அல்குல். தேர்த்தட்டு என்ன வடிவத்தில் இருக்கும்? இந்தப் புற்றரவல்குல், பரவையன்ன அல்குல் (பரவை=கடல்) எல்லாம் எதைக் குறிக்கின்றன? கொஞ்சம் ஆங்கிலத்தைத் தொட்டுக் கொள்வோம். ஆங்கிலத்தில் hip என்றும் waist என்றும் சொல்கிறோம். இரண்டும் interchangeable ஆகப் பயன்படுத்தப்பட்டாலும், இரண்டுக்கும் ஒரே பொருள் இல்லை. hip என்றால் என்ன?

side of body below waist: the area on each side of the body between the waist and the thigh

என்பது Encarta தரும் விளக்கம். அதாவது வெய்ஸ்ட்டுக்கும் தொடைக்கும் இடைப்பட்ட இடம் ஹிப். அப்படியானால் வெய்ஸ்ட் என்பது என்ன?

The narrowing of the body between the ribs and hips (வேர்ட்வெப் அகராதி)

body area between ribs and hips: the part of the human trunk between the rib cage and the hips, usually narrower than the rest of the trunk (என்கார்ட்டா அகராதி)

உடலில் குறுகிவரும் இடம் எதுவோ அது வெய்ஸ்ட். ஆகவேதான் ஆங்கிலத்தில் slender waist உண்டு, slender hip கிடையாது. உடலின் அந்தப் பகுதியை flaring hip என்று சொல்லவேண்டும்.

உடல் குறுகி, பிறகு சரேலென்று விரிகிறது அல்லவா அந்தப் பகுதி ஹிப். குறுகி இருக்கும் இடம் வெய்ஸ்ட்.

சரி. இங்கிலிபீஸ் எல்லாம் எதுக்கு என்று கேட்கிறீர்கள். அதுதானே? எது ஆங்கிலத்தில் வெய்ஸ்ட் என்று சொல்லப்படுகிறதோ அது இடை. 'பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்'அப்படின்னும், இருக்கிறதோ இல்லையோ என்றெல்லாமும் கவிஞர்கள் பாடுகிறார்களே அதுதான் இது.

எதை ஆங்கிலத்தில் ஹிப் என்று சொல்கிறார்களோ அது தமிழில் அரை என்றும் அல்குல் என்றும் சொல்லப்படுகிறது. That portion which flares up after the point where body had narrowed down.

இப்படி விரியும் இடத்துக்கு மட்டுமே தேர்த்தட்டு, புற்றரவு போன்ற உவமைகள் பொருந்துகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். The outline of a cobra raising its hood resembles half of an hour-glass. தேர்த்தட்டு என்பதும் அப்படித்தான் தேரில் விரிந்து இருக்கும் இடம். இந்த உவமைகள் எதைக் குறிக்கின்றன? அரை (இடைக்குக் கீழே, பக்கங்களில் (not directly below) விரியும் பகுதியை. நிச்சயமாக பிறப்புறுப்பை அன்று.

இன்னும் கன்வின்ஸ் ஆகவில்லை என்றால்,"கவைத்தாம்பு தொடுத்த காழூன்று அல்குல்"என்று பெரும்பாணாற்றுப்படை சொல்வது எதனை என்று விளக்கவேண்டும். "1 கவைத்தாம்பு slip-knot, noose" என்பது ஓடிஎல் தரும் விளக்கம். (ஆடையின்) முடிச்சு போடப்பட்டு உள்ள அல்குல் என்று பெரும்பாணாற்றப்படை சொல்கிறது. பாவாடையின் முடிச்சை எங்கே போடுவார்கள்?

சரி போகட்டும். "பூந்துகில்சேர் அல்குல் காமர்எழில் விழலுடுத்து" அப்படின்னு திவ்யப் பிரபந்தம் பேசுகிறது. அல்குலைச் சுற்றிலும் பூந்துகில் உடுத்தப்பட்டிருக்கிறது என்று இந்த வரி சொல்லுகிறது. என்னாங்க, மென்மையான துணியை எந்த அல்குலைச் சுற்றி உடுத்துவாங்க?

சரி. அதுவும் வேணாம். பெரியாழ்வார் தன்னை யசோதையாக பாவித்துக் கொண்டு பாடுகிறார் அல்லவா, அங்க வாங்க:

இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய். உன்
திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்துஎன்னல்குலேறி
ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு
இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே.

முலையுண்ண வா என்று குழந்தையைத் தாய் அழைக்கிறாள். 'அப்பா, கொழந்தே, ஓடிவாடா என் கண்ணா, வந்து என் அல்குல் மேல ஏறிக்கோ. மார்பில் பால் அருந்து' என்று சொல்கின்றாள். பால் குடிக்கத் தன் குழந்தையை வந்து ஏறி அமரச் சொல்லும் தாய் எந்த இடத்தில் அமரச் சொல்வாள்? இடை குறுகியபின், விரியத் தொடங்கும் அந்த இடத்திலா அல்லது வேறெங்காவதா?
.....
============================================================

கார்கில் ஜெய்.

Sunday, June 7, 2009

Monkey's Tail

http://www.online-literature.com/ww-jacobs/1743/ Monkey's paw was one shocking story from W.W. Jacobs and original one. It is not a comforting story at all and opens many many doors for thougt.

For children and 'timeless' i have translated the same from English to English. Yes, you are reading right: 'English to English'. But then all the gists of the story are lost in translation except properties of translation ( absurd remains ) :-) :
---------------------------------------------------------------------------------

Monkey's Tail


---------------------------------------------------------------------------------

It is a cold morning in Edison, New Jersey with snow forecast in the afternoon. With three of his four children and his wife, there goes the pauper Roberto Romano, to the Indian shop in Oak Tree Rd.  The Romanos were never richer, but nevertheless happier after having jumped over the wall in Mexico border and made all the way to NJ and are doing ok. Despite cold and cloudy weather, the parking lot was full, predictably since people wanted to finish shopping before snow fall. Roberto reaches door of Indian shop first, holds the door securely open until his last kid enters safely. The children walk to the sweets section while his wife walks across delicious sweets to reach herbal section. His Children were looking at the delicious sweets while his wife browsing at something special with raised brows but Roberto is seemingly uninterested. she found a peculiar thing looking like fibrous dried piece of ginger, 100s of them in bottle. "Roberto, mira esto" she points the monkey's tail to Roberto.

'Hola.. bhat is this?'

"A 1000 years old tree's bark that looks like monkey's tail, believed that, it will grant you any three wishes to some people; some people works some people not works", says gujarathi sales girl.
"only Three bishes?.. no cuatro? no fourth bish?"
"no only three, if you drops the tail and loudly tells the wish, wish will be granted"
"will this grant money? gold?.. how much?"

Pays 8$ and walks out. Roberto reaches his home, ensures stuff by checking his pocket and latches the door inside.

There biggest and the first child of his family Margera Romano runs to him pulls the peculier pack out of his hand and monkey tail falls in the carpet. " Asshole.. go away.." yells Roberto. Shockingly he found he could not sit as everyone's ass was missing in home. screams followed and he has no time to second thought. He takes the monkey tail, drops it in the floor and prays 'all assholes should come immediately". No time his entire family got back their own asses, but the problem is their little house is filling with thousands of ass holes pouring in. Even Indian Prime Minister ManMohan Singh was smiling in entrance of house trying to enter in clunky manner stretching in half of his body. Roberto thinks a while for this time, takes a wise decision drops the monkey tail again and makes his final wish 'all the asses should go back to their positions as they were before 10 minutes, and be there as they supposed to be as made by mother nature'.

Moral of the story : 'better be yourself than trying to become rich and spend your entire life with assholes'.

-Jay.

Sunday, April 19, 2009

பிரபாகரன் இறந்தால் நான் கண்ணீர் வடிப்பேன் - கலைஞர்

ஒரு ஆற்றங்கரையில் மரத்தின் மீது ஒரு காகம் அமர்ந்து இருந்தது. இரு ஜோடி மான்கள் தாகம் தீர்க்க ஆற்றில் நீர் அருந்தின. பெண்மான் சினையாக இருப்பது தெரிந்தது. மயக்கத்தில் பெண்மான் நீரருந்த ஆண்மான் எச்சரிக்கையுடன் பார்த்து நின்றது. திடீரென்று பாய்ந்த ஒரு பெரு முதலை பெண்மானை நெருங்க ஆண்மான் குறுக்கே பாய்ந்தது முதலையிடம் சிக்கியது. பெண்மான் துள்ளிப் பின்வாங்கி தன் துணை கண்முன்னே இரையாவதைக் கண்டு துடித்தது. காகம் கரைந்து அலறியது.

பெண்மான் பல கெஜம் தள்ளிச் சென்று அழுதுகொண்டே குட்டியை ஈன்றெடுத்துத் தவித்து நின்றது. ஐந்து நிமிடங்களின் மானை விழுங்கிய முதலை, பெண்மானின் நிலையைக் கண்டது. ஓ என்று கதறி அழுதது முதலை. அம்மிக் கல்லில் குழவி உருளுவதைப் போல் பிரண்டு, உருண்டு கதறி அழுதது.

இதைக்கண்ட காகம் 'இப்போது அழுது என்ன பயன்? நீ கொல்வதற்கு முன்னாலேயே சிந்தித்து இருக்க வேண்டும்' என்றது.

முதலை கூறியது : " ஆமாம்.. தப்பு செய்துவிட்டேன்.. பெண்மானைப் பிடித்திருந்தால் குட்டியையும் சாப்பிட்டிருப்பேன்.. ஜோடியாகப் பிடித்திருந்தால் மூன்றையும் சாப்பிட்டிருப்பேன்" என்று முதலை கண்ணீர் வடித்தது

Friday, February 20, 2009

ஈழம்- தமிழர்கள் -முகமதியர் - முதலமைச்சர் கருணாநிதி

"விடுதலை பெறுவது சுலபம் ; சிறைப்பட்டிருக்கிறோம் என்பதை அறிவது தான் கடினம்"

இன்னும் தமிழர்கள் மாண்புமிகு முதலமைச்சரை தமிழர் தலைவர் எனக் கற்பனை செய்து கொண்டிருப்பதையும், சமீபத்தில் வெளியாகிற, 'தமிழினத்தின் தலைவர்' என அவரைப் புகழ்ந்து, அவரின் செயல்களை நியாயப்படுத்தும் கட்டுரைகளையும் கண்டு ஆச்சர்யமடைகிறேன். மாண்புமிகு. முதலமைச்சர் டாக்டர். கருணாநிதி அவர்கள் "இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படாவிட்டால் தமிழக எம்.பிக்கள் ராஜினாமா செய்வார்கள்" என்று சொல்லிய இருபத்தெட்டே நாட்களில் தலைகீழாக, போனவாரம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பகிரங்கமாகவே தான் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவரே; "அமிர்தலிங்கம் கொலைக்குப் பின் புலிகளை அடியோடு வெறுத்தேன்" என்று நேரடியாகவே சொல்லியிருக்கிறார் (Dinamalar-Feb-6th). அதற்குப்பின்னும் கருணாநிதியை நம்பும் கள்ளங்கபடமற்ற எழுத்தாளர்களையும், தமிழ் மக்களையும் எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
மத்திய அரசைத் தமிழினத்தலைவர் கருணாநிதி எதிர்க்காததற்குக் காரணம் 'ஜெயலலிதா காங்கிரஸுடன் கூட்டணி வைத்துவிடுவார்' என்ற ராஜதந்திரமாம். இப்படியும் ஒரு கட்டுரையாளர் எழுதுகிறார். தமிழன் செத்தாலும் பரவாயில்லை, ஜெயலலிதா ஜெயிக்கக் கூடாது என்ற தியாக மனப்பான்மையை, இவரை நம்பும் தமிழர்களை, நினைத்தால் கண்ணீர் பொங்குவதை தடுக்க முடியவில்லை.

முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் அமிர்தலிங்கம் கொலைநடந்தபோது கூட இல்லாமல் இப்போது திடீரென அமிர்தலிங்கத்தைப் பிடித்துக் கொள்ளக் காரணம் என்ன? கருத்து வேறுபாடுள்ள தமிழ்த் தலைவர்களை விடுதலைப் புலிகள் கொன்றதுதான் உண்மையான காரணமென்றால் கொலை நடந்தபோதுதானே வெறுப்பு தோன்றும்? பிறகுதானே நாளடைவில் சமாதானமாகும்? அமிர்தலிங்கம் கொல்லப்பட்டது ஜூலை 13 1989. அதற்குப் பிறகு 19 வருடங்களாக புலிகளின் மேல் ஏற்படாத வெறுப்பு, 28 நாட்களுக்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பில் இல்லாத வெறுப்பு, ஏதோ போனவாரம்தான் அமிர்தலிங்கம் கொலை நடந்ததுபோல் மனதில் மு.க. நெருடலை ஏற்படுத்தக் காரணம் என்ன? மு.க. தொண்ணூறுகளுக்குப்பின் பின் படிப்படியாக புலிகளை விட்டு விலகி, எதிர்த்து, பின் வெறுக்கக் காரணமாக இருந்தது எது? அவர் பகுத்தறிவுக் கஞ்சியை வருடம் விடாமல் குடித்ததும், தொண்ணூறுகளில் மு.க. முகமதியர் ஓட்டைப் பெற மிகுந்த முயற்சி செய்ததும் கூட இருக்கலாம். நான் காரணமில்லாமல் இதை எழுதவில்லை.

தமிழ் முஸ்லீம்கள், 1981ல் 'ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்' என்ற தமிழ் முஸ்லீம்கள் அமைப்பைத் தொடங்கினர். இவர்களது நோக்கம், முதல் அறிவிப்பே 'நாங்கள் தமிழரல்ல.. முஸ்லீம்கள்.. எங்கள் முன்னேற்றத்துக்குத் (வியாபாரத்துக்கு) தடையாக இருக்கும் தமிழர்கள் எங்கள் எதிரியே.. எங்களுக்கு சிங்கள அரசு உதவி வேண்டும்' என்பதுதான்.

90' களில்விடுதலைப் புலிகளை பலமுறை சிங்கள ராணுவத்திடம் காட்டிக் கொடுத்ததற்காகவும், சிங்கள வெறியர்களுக்கு ஒற்றுவேலை செய்ததற்காகவும், விடுதலைப் புலிகள் குறைந்தது 11 முறை முஸ்லீம்களின் மேல் மசூதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். 4/8/1990 ல் காட்டன்குடி மசூதியில் விடுதலைப் புலிகள் 300 முஸ்லீம்களை துரோகம் செய்தற்காகவும், வேவு பார்த்ததற்காகவும் சுட்டுக் கொன்றனர். (காட்டன்குடி சம்பவம் பற்றி மும்பையில் ஒரு முஸ்லீம் பெண்மணி ஆவேசமாக என்னிடம் வாதாடினார். இஸ்லாம் அமைதி மார்க்கம்; தமிழர்கள் கொலைவெறியர்கள் என்றார். அவர் மூலம்தான் இச்சம்பவத்தை நான் அறிந்தேன் (http://www.flickr.com/photos/39219599@N00/) . முஸ்லீம்களை விரட்டி அடித்து அவர்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் மிருகங்கள் தமிழர்கள் என்றார் அவர். இந்த சம்பவம் எப்படி முஸ்லீம்களுக்குள் ரகசியமாக பரப்பப்பட்டு இருக்கிறது என்பது எனக்கு புரிந்தது: http://www.lankanewspapers.com/news/2007/8/18217_space.html ). 1991ல் இஸ்லாமியர் கூடவே இருந்த்து கொல்லும் புற்றுநோய் எனக் கருதிய விடுதலைப் புலியினர் பல்லாயிரக் கணக்கான முகமதியர்களை ஜாஃப்னாவிலிருந்து வெளியேற்றினர்(http://www.slmc.org.uk/thrmus1.htm). தமிழ் முஸ்லீம்களோ ஜிகாதி என்ற பெயரில் மூலம் பாகிஸ்தான், வங்காள தேசத்திலிருந்து ஆயுதங்களைப் பெற்று ஈழத்தமிழர்களைக் கொன்றனர். ஆக, விடுதலைப் புலியினருக்கு உதவுதல் நேரடியாக முகமதியரைப் பகைத்துக் கொள்ளுதலாகும். இந்நிலையில் விடுதலைப் புலிகளுக்கு உதவுவாரா கருணாநிதி?


இலங்கை அரசுக்கு எவ்வளவு பணம் செலவானாலும் சரி, பேரழிவு ஆயுதங்கள் உடனடியாக வேண்டும் என்ற நிலை. பாகிஸ்தானிலோ அமெரிக்காவிடம் இருந்து கிடைத்த உயர்தர ஆயுதங்கள் கொட்டிக் கிடக்கின்றன. வங்காள தேசத்திற்கோ கொள்ளை லாபத்தில் ஆயுதம் விற்ற வியாபாரமும் ஆச்சு.. முஸ்லிம்களை ஆயிரக் கணக்கில் கொன்ற ஹிந்துக்களை (விடுதலைப் புலிகளை) பழிவாங்கியதாகவும் ஆச்சு.. இரு நாடுகளும் ராணுவ தளவாடம் விற்று லாபமடைந்தால், பார்த்துக் கொண்டிருக்க இந்தியா என்ன இளிச்சவாயா? ஆகவே, இஸ்லாமிய பாகிஸ்தான் குடியரசு, இஸ்லாமிய வங்காளதேசக் குடியரசுடன் ஆயுத விற்பனைப் போட்டியில் இறங்கிய 'மதசார்பற்ற இந்திய குடியரசும்' தமிழனைக் கொல்ல சிங்கள ராணுவத்துக்குத் தோதான விலையில் ஆயுதம் விற்றது. இதுமாதிரி இவர்களை இந்தியாவே கொல்லலாமா? என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலாக இந்திய அரசுக்கு, 'ராஜீவைப் படுகொலை செய்தனர்' என்ற ஒரே காரணம் போதுமானதாக இருக்கிறது. 'ஆயுத விற்பனையைப் பற்றி என்னிடம் மத்திய அரசு சொல்லவில்லை' - (Dinamalar Jan-22nd) என்று பகுத்தறிவாளருக்கே உள்ள 'யதார்த்தத்துடன்' பேசுகிறார் கலைஞர். (என்ன அப்டூ டேட் நாலேட்ஜ் ) இவரைத்தான் தமிழன் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுகிறான். சரி, விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் பால் தாக்கரே மற்றும் வெகுசில பிஜேபியினர் தவிர, இதர வட இந்திய தலைவர்களுக்கு 'ராஜீவைப் படுகொலை செய்தனர்' என்ற காரணம் போதும். தமிழினத்தலைவர் கருணாநிதிக்கு? விடுதலைப் புலிகளுக்கு எதிராக எல்லா இஸ்லாமிய நாடுகளும், இஸ்லாமிய சமுதாயமும், தமிழ் முஸ்லீம்களும் இருக்கும்போது அவர்களின் ஓட்டு வங்கிக் கணக்கே போதுமானதாக இருக்கிறது என்பது என் அனுமானம். அதனால்தான் 90 களுக்குபின் கொஞ்சம் கொஞ்சமாக ஈழத்தமிழரை மறந்து கஞ்சி குடிப்பதிலேயே காலம் தள்ளினார் தமிழினத்தலைவர். ஈழத்தமிழர்க்காக ஓங்கிக் குரல் கொடுத்த வை.கோவைக்கூட விடுதலைப் புலிகளை வைத்து தன்னைக் கொல்லச் சதி செய்ததாகக் குறை கூறினார்.

எம்ஜியார் ஈழத்தில் பிறந்து, ஈழத்தமிழர்க்கு நல்லது செய்து, ஈழத்தமிழர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர். விடுதலைப் புலிகளின் நம்பிக்கைக்கு உகந்தவர். கலைஞரோ விடுதலைப் புலிகள் தன்னை கொலைசெய்து வைகோவை முதல்வராக்க முயற்சி செய்கின்றனர் என்று கூறியவர். (வாஸந்தி, தீராநதி -07). கொலைப்பழி சுமத்துபவரா ஈழத்தமிழருக்கு நல்லது செய்வார் ? விடுதலைப் புலியினர் தன்னை கொன்று விடுவார்கள் என்ற எண்ணம் இவருக்கு இருந்தது.

விடுதலைப்புலிகள் ராஜீவ் என்ற ஒரு உயிரைக் கொன்ற துன்பியல் நிகழ்வுக்கு அவர்களின் பார்வையில், காரணமாவது உள்ளது. ராஜீவ் எந்தவிதக் காரணமுமின்றி ஆயிரக் கணக்கான தமிழ்ர்களின் உயிரைப் பறித்தார். தமிழ்ப் பெண்களின் கற்பழிவதற்குக் காரணமானார். அப்பு அல்லது நாயகன் போன்ற திரைப்படங்களில் நாயகன்(ஹீரோ) அயோக்கியனான, கொலைகாரனான காவல் அதிகாரியைக் கொன்றால் கைதட்டுகிறோம். அந்த அயோக்கிய காவல் அதிகாரியைப் போல் ஆயிரம் மடங்கு துயரங்கள் நடக்க ராஜீவ்தானே காரணம்? ஆயிரம் அராஜகங்களுக்குப் பிறகு, விடுதலைப் புலிகளில் ஒரே ஒரு நாயகன் எழுவது, எப்படி அவர்களின் பார்வையில் தவறாக இருக்கமுடியும்? ராஜீவ் அருணாசலப் பிரதேசத்திலும், காஷ்மீரிலும், அஸ்ஸாமிலும் அந்நிய சக்திகளை, முகமதியர்களை அடக்க வேண்டிய இராணுவ வீரர்களை, விரயமாக தேவையேயில்லாமல், மதச்சார்பின்மையைக் காப்பதற்காகவோ என்னவோ, இலங்கையிலேயே தங்கவைத்தார். 'Idle mind is evils workshop' என்பதுதான் அமைதிப்படை வீரர்களிடம் நடந்தது .அமைதிப்படையினர் ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்களைச் சிதைத்தனர். சிதைந்த குடும்பங்களின் கதறலுக்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? அமிர்தலிங்கத்தை கொலை செய்ததனால் விடுதலைப் புலிகள் மீது வெறுப்பு பாராட்டும் தமிழினத்தலைவர், ஆயிரக்கணக்கான தமிழர் கொல்லப்பட காரணமானவரின் கட்சியுடன் விருப்பு பாராட்டக் காரணம் வேறு என்னவாக இருக்க முடியும்? சிறுபான்மையினரின் ஓட்டுக்களே!.

காவேரி ஆணையத்தின் மேல் முறையீட்டுக்கான 'முதல்வர்கள் - பிரதமர் சந்திப்பில்' தமிழ்நாட்டை அலட்சியப் படுத்திய பிரதமரை, ஜெயலலிதாவாவது 'மிஸ்டர் வாஜ்பாயீ உங்களிடம்தான் நான் கேட்கிறேன்' , யாரும் துணிந்திராத வகையில் பெயர்சொல்லி அழைத்து ரௌத்ரம் பழகினார். தமிழினத்தலைவரோ 'ஹொகெனெக்கல் நம்மளுதே' என்று நாக்கில் நரம்பில்லாமல் கர்நாடக பி.ஜே.பியினர் கத்தியபோது,
கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்மாறாநீர் வையக் கணி
(சொல்லாமல் குறிப்பறிபவன் கடல் சூழ்ந்த நாட்டையே தன்கீழ் கொணர்வான்)
என்னும் திருக்குறளுக்கேற்ப கடல் சூழ்ந்த நாட்டை, தானே ஆளவேண்டும் என்பதற்காக, சொல்லாமல் சோனியாவின் குறிப்புணர்ந்து அமைதி காத்தார் தமிழினத் தலைவர்.

"கருணாநிதி உங்களுக்கு உதவினாரா?" என்ற கேள்விக்கு பதிலாக, கிடையாதெனவும் எம்ஜியாராவது ஐந்து கோடி ரூபாய் சொந்தப் பணத்தை விடுதலைப் புலிகளுக்காகத் தன்னிடம் வழங்கியதாகவும் ஆண்டன் பாலசிங்கம் ஜூலை 2006ல் கூறினார்; தற்போதைய இடைத்தேர்தலில் திருமங்கலத்தில் ஓட்டுக்காக கொடுத்த பணத்தைக்கூட ஈழத்தமிழனுக்காக கருணை நிதி கொடுத்ததில்லை மாண்புமிகு. முதல்வர் கருணை நிதி.

முஸ்லீம்கள் தமிழர்களுக்கு எப்போதுமே எதிரியே என்ற உண்மையை நான் சொல்லவில்லை. முஸ்லீம்களேதான் சொல்கின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பத்திரிகைகளில், வலைத்தளத்தில் முஸ்லீம் என்பவன் தமிழனாக இருக்கமுடியாது; தமிழன் முஸ்லீம்களின் எதிரியே என்னும் அளவுக்குத் தமிழர்களைச் சித்தரித்து செய்திகள் இருக்கும் (http://www.slmc.org.uk/). 'LTTE' என்று குறிப்பிடாமல் நேரடியாக தைரியமாக 'Tamils' என்று சொல்லிதான் வசைபாடி இருப்பார்கள்('Tamils' - அதாவது எல்லாத்தமிழரும் முஸ்லீம்களுக்கு எதிரியே;). ஆனால் தமிழினத்தலைவரோ நோன்புக்கஞ்சி குடித்து இஸ்லாம் உவகையளிப்பதாகக் கூறுவார். இதைவிட முரண்பாடே இருக்க முடியாது. இவரைப் தமிழினத் தலைவர் எனப் பாராட்டுவதை விட வெகுளித்தனமே இருக்க முடியாது.

உணமையில் முதலமைச்சர் கருணாநிதி செய்த ஒரே சாதனை என்னவெனில், மலேசியாவிலும், ஈழத்திலும், தமிழநாட்டிலும் தமிழர்களுக்கு பரம எதிரியாக இருக்கும் முஸ்லீம்களை, தமிழ்நாட்டில் தமிழருக்கு நட்பு இனமாகத் தோன்றும் வகையில் சதி செய்து பொய்த்தோற்றம் உருவாக்கியதும்; 'இந்து, தமிழன் அல்ல' என்று தமிழ்மேலேயே வெறுப்புறும் வகையில் தொடர்ந்து பழித்துச் சொல்லி , 'வாடிய பயிரைக் காணும்போதெல்லாம் வாடினேன்' என்னும் குணமுடைய ஹிந்துத் தமிழர்களை, ஈழத்தமிழன் சாகும்போது கூட அக்கறை காட்டாத அளவுக்குப் பிரித்து வைத்திருப்பதும்தான். தெய்வநம்பிக்கையுள்ள, மதப்பற்றுள்ள இந்துக்களுக்கு தமிழரின் மேல் உள்ள அக்கறை குறைய கருணாநிதியே காரணம். வருஷப் பிறப்பை தன்னிஷ்டப்படி மாற்றி, இந்து என்றால் திருடன் என்று முகமதிய மொழியான பெர்ஸியனில் உள்ளது என்று கூறி, பாம்பைக் கண்டால் அடிக்காதே, பாப்பானைக் கண்டால் அடி என்று சொன்னால் காலங்காலமாய்த் தமிழை வளர்த்த ஹிந்துக்களுக்கு இனிமேல் எப்படி தமிழன் மேல் பற்று வளரும்?


கருணாநிதிக்கு அரசியல் செய்ய பிரிவினை தேவை. ரத்தக்களரி அவசியம். தமிழருக்குள் பிரிவுகள் இன்றியமையாதவை. தேசிய முன்னணியில் 97ல் மூப்பனார் பிரதமராக வாய்ப்பு ஏற்பட்டபோது கணிசமான எம்.பி க்கள் கையிலிருந்தாலும் பின்வாங்கியவர் தமிழினத் தலைவர். ஈழப்பிரச்னையிலும், காவிரிப் பிரச்னையிலும் சிறிதும் அக்கறை இருந்தால் இரு பிரச்னைகளயுமே நன்கறிந்த, காவிரிப் படுகையிலேயே வாழ்ந்த மூப்பனாரைப் பிரதமராக்கி பிரச்னைகளை சாதகமாகக் கையாண்டிருக்கலாமே? அப்பொது மாற்று மாநிலத்தான் ஆண்டால் பரவாயில்லை என்று நழுவியவர் தமிழினத்தலைவர். ஆனால் 2001 ஆகஸ்ட் 30ல் மூப்பனார் காலமானவுடன் தனது 40 வருட 'உடுக்கை இழந்தான் கை' போன்றக் காவிய நட்பை எண்ணிக் கண்ணீர் விடும் வாய்ப்பை நழுவவிடவில்லை.

தற்போது ஈழப்பிரச்னையில் சுப்ரமணியம் சுவாமியின் நிலை என்னவோ அதே நிலைதான் கலைஞர் கருணாநிதியுடையதும். ஆனால் கோர்ட்டுக்குள் சுப்ரமணியம் சுவாமியை அடித்த மாதிரி மு.க.வை அல்லது எப்போதுமே புலிகளுக்கு எதிரான ஜெ.ஜெ.வை அடிக்க வேண்டாம், எதிர்த்து குரல் கொடுக்கவோ, சாதியைச் சொல்லி திட்டவோ முடியுமா வக்கீல்களால்? உண்மையில் அப்போது வாலை சுருட்டி கால்களுக்குள் வைத்துக் கொண்டு பெண் ஞமலியாய் ஓடுவார்கள் பகுத்தறிவாளர்கள். பகுத்தறிவாளர்களுக்கு மு.க.வும் முகமதியர்களும் தமிழருக்குச் செய்த கேடுகள் தெரியாமலில்லை. ஆனால் அவர்களைத் தட்டிக்கேட்கும் அளவுக்கெல்லாம் வீரம் இருக்க பகுத்தறிவாளன் ஒன்றும் ஈழத்தமிழன் இல்லை. ஏதோ, இதுவரை தமிழருக்கு எந்தக்கேடுமே செய்யாத இளிச்சவாய் பிராமணன் கிடைத்தால் தன் வீரத்தைக் காண்பிப்பான். குஷ்புவுக்கு கோவில் கட்டுவான். கருணாநிதிக்குக் கைதட்டுவான். பாதிரியார்களுக்கு ஆமென் போடுவான். அவ்வளவுதான். கருணாநிதிக்கும், பகுத்தறிவாளர்களுக்கும் முகமதியரின் வரலாறு தெரியாமலில்லை. முகமதியர் மோப்லாவில் தலித்களை கொன்ற வரலாறும், ஈழத்தில் கொல்லும் வரலாறும் தெரியாமல் இல்லை. பகுத்தறிவாளர்கள், கருணாநிதி, முகமதியர் மூவருக்குமே தமிழரிடம் அக்கறையில்லை. உண்மையில் இவர்கள் தமிழரே இல்லை.

மொத்தத்தில் தமிழினம் அழிய முக்கிய காரணம் இம்மூவரும்தான்.. ஒரு இனத்தை அழிக்க அந்த இனத்தின் இறையாண்மையை அழித்தால் போதும். அதை ரகசியமாகச் செய்வதில் தான் இவர்களின் வெற்றியே அடங்கியுள்ளது. சிறையின் விரிவை விடுதலை என எண்ணிக் கொண்டிருப்பதில்தான் தமிழனின் தோல்வியே இருக்கிறது.
====================
கார்கில் ஜெய்