Sunday, November 25, 2018

திமுக வரக்கூடாது ,, வந்தால் என்ன நடக்கும்,,?

திமுக வரக்கூடாது ,, வந்தால் என்ன நடக்கும்,,?
ஒரு சின்ன ரிவியூ....
கருணாநிதியின் 2006 - 2011 வரையான கேடுகெட்ட ஆட்சி நினைவுகள் ..
இந்த அலங்கோலங்கள் ஜெயா ஆட்சியில் அறவே இல்லை .. ஏன் கடந்த 1 வருட எடப்பாடி ஆட்சியில் கூட இந்த நாட்டை சூரையாடும் கொள்ளை கும்பல் அராஜகங்கள் கிடையவே கிடையாது ...
ஏதோ திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு சொர்க்கபுரி ஆகிவிடும் என்று நினைக்கும் மறதி வந்த மனிதர்களுக்கு தமிழ்நாடு நாறிவிடும் என்று நினைவூட்ட இந்த பதிவு.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஜூலை 2011 தேதிவரையிலும் 2 மாதத்தில் நில மோசடி புகார்கள் நான்காயிரத்தைத் தாண்டியது..
முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளருமான என்.கே.கே.பி.ராஜா, தான் கேட்டும் தனக்கு நிலத்தை விற்க மறுத்த கோபத்தினால் சிவபாலன் என்பவரை தனது வீட்டு முன்னால் இருந்த போஸ்ட் கம்பத்தில் கட்டி வைத்து, விடிய விடிய சவுக்கால் தனது வப்பாட்டியுடன் சேர்ந்து அடித்துத் துவைத்த கதையையும் கேட்டு தமிழகமே பதறியது.
12 முதல் 18 மணி நேர மின் தடை .. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் சர்வநேரமும் பாராட்டு விழா மற்றும் திரை துறையினர் குத்தாட்ட விழாவில் முதல்வர் தவறாமல் பங்கேற்றது ஞாபகம் ..
2011ல் ஆட்சியை இழந்த உடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது நிலத்தை மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மிரட்டி வாங்கியதாக சேஷாத்ரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..
ஆரம்பத்தில் முடிந்தால் கைது செய்யுங்கள் என்று வீரம் காட்டிய ஸ்டாலின் ஒரே மாதத்தில் பணத்தை பைசல் செய்து வழக்கை வாபஸ் பெற சுமூகமாக வழக்கை தீர்த்துகொண்டார் மு.க.ஸ்டாலின்...
ஏப்ரல் 25, 2010 அன்று இந்திய தலைமை நீதிபதி பாலக்ருஷ்ணன் , போலீஸ் டி ஜி பி லத்திகா , மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி , முதர்வர் கருணாநிதி மேடைக்கு முன்பு வழக்கறிஞர்கள் திமுக ரவுடிகளால் தாக்கப்பட்டது அன்று இந்திய தலைப்பு செய்தியானது ...
வழக்கறிஞர் ஒருவரை ரவுடி ஒருவன் முழு செங்கல்லால் ஓங்கி அடிக்க முனையும் புகைப்படம் வைரல் ஆனது .. அப்போது தமிழ்நாட்டின் கருணாநிதி ஏவல் துறை தாக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் கைது செய்தது ..
அது போல பிப் 10 2009 அன்று சென்னை உயர் நீதி மன்ற எல்லைக்குள்ளே , வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் மேல் போலீசார் தாக்குதல் நீதிபதிக்கு மண்டையில் அடிப்பட்டு ரத்தம் கொட்டிய காட்சி ...
கிண்டியில் அண்ணா சாலையில் உள்ள செக்கர்ஸ் நட்சத்ர ஹோட்டலை அடித்து நொறுக்கிய சக்சேனாவும் அவரது அடியாட்களும்.
சேலத்து இளவரசர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனான பாரப்பட்டி சுரேஷ்குமார் என்பவர் ஒரு நில விவகாரத்தில் தலையிட்டு தன் பேச்சைக் கேட்கவில்லையே என்கிற ஆவேசத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புசாமி என்பவரின் குடும்பத்தில் 7 பேரை வெட்டிச் சாய்த்ததாக தி.மு.க. ஆட்சியிலேயே சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அவரைக் கைது செய்தது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் எங்கெங்கோ சுற்றி கடைசியில் கருணாநிதியின் குடும்பத்தினருக்கே வந்து சேர்ந்திருக்கிறது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
அவருடைய கட்சி உறுப்பினரான ஒரு நகர மன்றத் தலைவர் பட்டப் பகலில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டிருக்கிறார். மாநிலத்தின் முதல்வரான இவருக்கு அந்தத் தகவல் மாலைவரை சொல்லப்படவில்லை. மாலையில் பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி கேட்ட பின்பு ஆச்சரியத்துடன் “அப்படியா..?” என்று அவர்களிடமே திருப்பிக் கேட்கிறார் கருணாநிதி .. இந்த லட்சணத்தில் ஆட்சி நடத்தியவர் கருணாநிதி..
13.10.2006-இல் சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பல்வேறு இடங்களில் நடந்த வாக்குப் பதிவு மையங்களில் திமுக-வினர் நடத்திய தாக்குதல்கள் காரணமாக 100க்கும் அதிகமான வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடத்த உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது...
வரலாறு காணாத அராஜகம் என்று சொன்னது ..கருப்பு பேன்ட் வெள்ளை சட்டை இளைஞர் அணி ரவுடிகள் ஒவ்வொரு வாக்கு சீட்டாக கிழித்து உதயசூரியனுக்கு குத்தி சாவகாசமாக ஓட்டு போட்டது டிவியில் பார்த்து பெருமைபட்டான் தமிழன் ..
முத்துக்குமார் என்னும் வீர இளைஞன் ஈழத் தமிழர்கள் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தன் உயிரைத் தானே மாய்த்துக் கொண்டான்.
அந்த இளைஞனின் உடலுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த அதேவேளையில் தான் பெற்றெடுத்த ரவுடி மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி அறிக்கை வெளியிட்ட இந்த மகா உத்தமத் தலைவனை தமிழகம் பெற்றெடுத்ததற்கு நாம் நிச்சயமாகக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..
பிரபாகரன் என்னும் ஒரு தமிழரின் தாயார்.. 80 வயது மூதாட்டி. பெயர் பார்வதியம்மாள். சிகிச்சைக்காக தமிழ்நாடு வருகிறார். படுத்தப் படு்க்கையாகக் கிடக்கிறார். அவர் தமிழ்நாட்டுக்குள் கால் வைத்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடுமாம்.. அதனால் அவரை அப்படியே திருப்பியனுப்பிவிட்டார் இந்த மனுநீதிச் சோழன்.
கிருட்டிணன் கொலை வழக்கு தள்ளுபடி ,தினகரன் ஆபீசில் மூவர் கொலை,சென்னை சட்டக்கல்லூரியில் போலீசார் கண்முன்னே சாதி சங்க மாணவர்கள் வெறியாட்டம்..
அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும்.
திரையுலகைக் கபளீகரம் செய்ய கருணாநிதியின் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் திமுகவுக்கு எதிராக திரும்பியது..
திருநெல்வேலியில் இரண்டு அமைச்சர்கள் முன்னிலையில் ஆழ்வார்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம், தர்மபுரி, சேலம், கோவை போன்ற இடங்களில் காவல் துறையினரின் துப்பாக்கிகள் களவு போன விவகாரங்கள் அனைத்தும் கடந்த திமுக அரசின் சட்டம் ஒழுங்கின் லட்சணமாகும்.
நெல்லை துணை மேயர் திமுகவைச் சேர்ந்தவர் கூஜா வெடிகுண்டு தொடர்பான சர்ச்சையில் சிக்கினார் .. போலி மருந்து வழக்கில் கைதான மீனாட்சிசுந்தரம் ஸ்டாலின் சபரீசனுக்கு வாங்கி கொடுத்த மசராட்டி கார் வெளிச்சத்துக்கு வந்தது.
சென்னை பனையூர் ஓய்வுபெற்ற கப்பல் கேப்டன் இளங்கோ, அவரது மனைவி ரமணி ஆகியோர் ஆகஸ்ட் 24-ம் 2009 தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு பல ஏக்கர் சொத்து இருந்தது ..
பொதுமக்கள் மூலம் போலீஸôரிடம் பிடிபட்ட ராஜன் (எ) சண்முகசுந்தரம் போலீஸ் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.. இதில் திமுக அமைச்சரின் பெயர் அடிப்பட்டது ..
அனைத்து அரசுத் துறைகளிலும் வஞ்சகமில்லாமல் புகுந்து விளையாடிய உடன்பிறப்புக்களின் லஞ்ச லாவண்யம்.. கட்சிக்காரர்களின் அடிதடி, மிரட்டல்,. கட்டப் பஞ்சாயத்து.. அமைச்சர்கள் மற்றும் கட்சிக்காரர்களின் சொத்துக் குவிப்புகள்.. அத்தனை துறைகளிலும் தனது குடும்பத்தினரின் ஆதிக்கம்.. திரும்பிய பக்கமெல்லாம் தனது வாரிசுகளின் அராஜகச் செயல்கள்..” என்று அப்பாவி மக்களின் கூக்குரல்கள்..
ஆனால் இதெல்லாம் கருணாநிதி காதுகளை எட்டவில்லை... பொட்டு சுரேஷ் , அட்டாக் பாண்டி போன்ற ஈன கொலைகார அக்க்யூஸ்ட்டுளிடம் போலிஸ் டிஐஜி போன்ற IPS அதிகாரிகள் கை கட்டி வேலை செய்த வரலாற்றை நாடு கண்டது .. ...
திமுக ஆட்சியில் கிளை செயலாளர் கூட சுமோவில் பறந்து காவல் நிலையத்தில் புகுந்து அராஜகம் செய்த செய்திகள் வந்தனவே ...
இந்த ஆட்சியில் அப்படி கூற முடியுமா ?
மலை ராஜா என்கிற திமுக MLA நெல்லை பல்கலை கழக துணை வேந்தரை அனைவர் முன்பும் பளார் என்று அறைந்தார் . அராஜக ஆட்சியில் .அவமானத்தில் துணை வேந்தர் ராஜினாமா செய்தாரே ... 2 ஏக்கர் நிலம் என்று மயக்கி பட்டை நாமம் போட்டார் ...
இப்போது யார் கிடைப்பார் , தலையில் மிளகாய் அரைத்து முதுகில் ஏறி சவாரி செய்யலாம் என்று ஏங்கி தவிக்கிறார் .. ....
கருணாநிதியோ மாதத்தில் 20 நாட்கள், தான் பார்த்த வேலைக்காக, பாராட்டு விழாக்களை தானே ஏற்பாடு செய்து ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதையாக.. தன்னைப் பற்றிய பாராட்டுக் கவிதைகளை ஏகாந்தமாக ரசித்துக் கொண்டிருந்தார்.
ஊழல் செய்தார்கள்.. கொள்ளையடித்தார்கள்.. கொலை செய்தார்கள்.. அராஜகம் நடத்தினார்கள் . அதைவிட அதற்குப் பின்பு காவல்துறையில் புகார் கொடுக்க வந்தவர்களிடமிருந்து புகார்களைக்கூட வாங்க மாட்டோம் என்று காவல்துறையே மறுத்திருக்கிறது என்றால், கருணாநிதியின் நிர்வாக லட்சணத்தை இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்...படித்ததில் பிடித்தது

Wednesday, October 10, 2018

வள்ளுவம் வைதிக நூலே!

(1) எண்குணத்தான் -
அபஹதபாப்மா, விஜர:, விம்ரு’த்யு:, விசோக:, விஜிகதஸ:, அபிபாஸ:, ஸத்யகாம:, ஸத்யஸங்கல்ப:,
[பாவம், மூப்பு, மரணம், துயரம், பசி-தாகம் ஆகிய குறைபாடுகளற்ற தன்மை, விருப்பம் - தீர்மானம் இவற்றில் பழுதற்ற தன்மை] ஆகிய பரம்பொருளின் எட்டுத் தன்மைகளைச் சாந்தோக்யம் பேசுகிறது. வள்ளுவம் கடவுள் வாழ்த்தில் அதையே பின்பற்றுகிறது.
(2) நிகந்தரின் வழிபடு கடவுளர் ‘அறவாழி வேந்தர்’,
இது சமணர் யாத்த நிகண்டுகள் சொல்வதே, புதிய செய்தியன்று. வள்ளுவர் பெருமான் சொல்லும் கடவுள் ‘அறவாழி அந்தணன்’. நிகந்த சமயத்தினரின் அறவாழி வேந்தரை வள்ளுவம் சொல்லவில்லை. ஆதி தீர்த்தங்கரர் ரிஷப தேவர் க்ஷத்ரிய சக்ரவர்த்தி வம்சத்தவர் ஆதலால் ’அறவாழி வேந்தர்’ என அறியப்பட்டார். ஆக வள்ளுவம் நிகந்த சமயங்கள் சார்பான நூலன்று என்பது தெளிவாகிறது.
(3) சமணம் எழுதா மறையை ஒப்புக் கொள்ளவில்லை.
திருவள்ளுவதேவ நாயனார் மூவா மறை ஓத்துக்கு, வேத பாடத்துக்கு முதன்மை தந்து பேசுபவர் -"மறப்பினும் ஓத்துக் கொளலாகும்....."
மறைக்கு ஏன் வள்ளுவம் முக்கியத்துவம் தர வேண்டும் ?
யார் மறந்தால் என்ன ?
யார் அதை நினைவிற் கொண்டால் என்ன ?
சமணம் அதுபற்றிக் கவலை கொள்ள வேண்டாம்;
ஆனால் வள்ளுவம் கவல்கிறது.
(4) சமணம் கடவுட்கொள்கையை மறுக்கிறது; தென் புலத்தார் கடன் சமணத்தில் அறவே இல்லாதது.
வள்ளுவம் வலிந்து பஞ்ச மஹாயஜ்ஞத்தைப் பகர்கிறது-
"தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல்,
தான் என்றாங்கு ........................"
"முப்பெயர் மூன்றும் உடன்கூட்டி ஓரிடத்துத் தப்பிய .. " [தெய்வ மூடம், தீர்த்த மூடம், பாகண்ட மூடம்] தெய்வ மூடம் எனும் சமணத் தடைக்கு முரணானவை தென்புலத்தார், தெய்வம் தொழுதல்; ஆனால் வள்ளுவம் பெரிதும் அவற்றை வற்புறுத்துகிறது.
(5) மறை வகுத்த ஆசிரம முறைகளைச் சமணம் மறுக்கிறது. கர்மச் சுழற்சியின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக [ஆஸ்ரவ] ஒருவன் கூடியவிரைவில் துறவேற்பதையே சமணம் வலியுறுத்தும்; இல்லறத்தை ஓர் அறமாகச் சமணம் ஒப்புவதில்லை. அதனால் மேலும் மேலும் கர்ம ஸஞ்சயம் மிகுதியாகும் வாய்ப்பே அதிகம் என்பது சமண நம்பிக்கை.
"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்.." இங்கு மறை வகுத்த ஆசிரம நெறியைச் சுட்டுகிறது வள்ளுவம்.
'प्रजातन्तुं मा व्यवच्छेत्सीः' [சந்ததி நூலை அறுத்துவிடாதே] மறை பயின்று முடித்த மாணாக்கனை இல்லறம் ஏற்கச்சொல்கிறது, எழுதாக்கிளவி; இல்லறம் ஜைனதர்மத்துக்கு முரணானது.
(6) உழவை வலியுறுத்தும் மறைமொழியை எடுத்துக்காட்ட இயலும்; உழுதொழிலைக் குறள் வலியுறுத்துவது உலகறிந்ததே.
சமணம் உழவைப் பற்றி என்ன கூறிற்று?
(7) அறத்துக்கு முரணாகாத காமம் மறைகளும், மறைவழி நூல்களும் பேசிவரும் கருத்தே ஆகும்; நிஷேகம் [புணர்ச்சி] முக்கியமான வைதிக ஸம்ஸ்காரங்களுள் ஒன்று; இதில் எவ்விதமான பாசாங்கு - பூதஞ்சித்தனங்களும் கிடையா;
’அறம் பிறழாத காமம் எனது விபூதி’என்கிறான் கண்ணபிரான்; வள்ளுவமும் மனையறம், தாம்பத்யம் இவற்றை விவரிக்கிறது. இந்து சமுதாயத்தில் புதுமணத் தம்பதியரின் முதலிரவு அறைக்கு வெளியே மணமான குலமகளிர் கூடிக் கும்மியடித்துச் சிருங்காரம்பாடி மகிழும் வைபவம் நடைபெறும்.
(8) ‘ந ச புநராவர்த்ததே’ என உலகுக்கு மீண்டு வருதல் நேராத முக்தகதி கூறுகிறது மூவாமறை;
अनावृत्तिः शब्दादनावृत्तिः शब्दात् || (Brahma sutra IV.iv.22) ’அநாவ்ருத்தி சப்தாத்’ என இதையே இருமுறை வலியுறுத்துகிறார் வியாச முனிவர், இதுவே வள்ளுவத்தின் ‘மற்றீண்டு வாரா நெறி’ ஆகிறது.
(9) நீதிநெறி தவறாத செங்கோல், அறநெறி மாறாத அந்தணர், மாரிவளம் அனைத்துக்கும் உள்ள பிணைப்பைப் பிற மறைசார் நூல்கள் சொல்கின்றன; வள்ளுவரும் அதையே சொல்கிறார்.
’அவியுணவின் ஆன்றோர்’ என அவியுணவு பெறும் வானவரை வள்ளுவம் சொல்லும்; அவியுணவு தருவது சமண அறத்தில் இல்லாத வழக்கம்.
குறள் கருத்துகள் பொதிந்த மனுநூல், மஹாபாரத சுலோகங்களையும் முன்பு எடுத்துக் காட்டியுள்ளேன்.
வள்ளுவம் வலியுறுத்துவது சமணத்துக்கு முரணான வேத சமயமே என்றோர்க!
”செய்யா மொழிக்குந் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே!”
- திருவள்ளுவ மாலை

Wednesday, June 27, 2018

Happy Christmas

Wish you all Happy & Merry Christmas...
============================================



ஒரு உண்மைக் கிறிஸ்தவன் சர்ச்சுக்கு விஜயம் பண்ணினான். மணி அடித்துவிட்டு பாவமன்னிப்புக் கூண்டிலே மண்டியிட்டான்.
பங்குத்தந்தை எபிநேசர் வந்து அமர்ந்தார்.
"தந்தையே ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டேன்.. இப்போது மன சஞ்சலப் படுகிறேன்.. இந்தப் பாவியை மன்னியுங்கள்" என்று நாத்தழுதழுத்தான்.
"பரலோகத்திலே இருக்கிற பரமபிதாவின் பரிசுத்த ஆவியினாலேயும், இயேசுவின் இரத்தத்தாலேயும், புனிதநீரின் பரிசுத்தத்தாலேயும் உன் பாவங்கள் கழுவப்பட்டன.. ஆமென்" என்கிறார் பாதிரியார் எபிநேசர்.
"தந்தையே, இந்தப் பாவிக்கு சொர்கத்திலே இடம் உண்டா?"
"மகனே, நிச்சயம் உண்டு.. உன்னை இயேசு மன்னித்துவிட்டார்"..
"ஃபாதர், என்ன இருந்தாலும் கற்பழித்தவனுக்கு சொர்கத்திலே இடம் உண்டா?"
"மகனே, ஆதிகாமத்தில் இஸக்கியேல் யோவானுக்கு மட்டுமே சொன்ன தேவ ரகஸ்யம் சொல்லுகிறேன் கேள். எந்த ஸ்த்ரீயையும்  கற்பழிக்காத கிறிஸ்தவன், இறந்தவுடன் போயிங் - சூப்பெர்சானிக் உல்லாச விமானத்தில், தேவ தூதர்கள் உதவ 10 நாளில் சொர்கத்தை அடையும் பெலன் பெறுகிறான். ஒரு கற்பழிப்பு மட்டும் புரிந்தவன் 100 நாளிலே ferrari காரில் சுயமாகவே சாரதியம் பண்ணி சொர்கத்தை அடைடையும் பெலன் பெறுகிறான்; 10 க்கு மேல் கற்பழிப்பு பண்ணின கிறிஸ்தவன் பாவ மூட்டைகளை சுமந்து பழைய சைக்கிளில் 100 வருடங்கள் ஒட்டி சொர்கத்தை அடைய வேண்டிய பாவத்துக்கு ஆளாகிறான். சாத்தானின் தூண்டுதலால்  
100 கற்பழிப்புக்கு மேல் செய்த கிறிஸ்தவனோ 2000 வருடங்கள் பொடிநடையாக நடந்தால் மட்டுமே சொர்கத்தை அடைவான்.. கிறிஸ்தவரல்லாதவர்கள் என்ன செய்தாலும் தேவனை அடைய முடியாது.. ஆமென்"
சற்றே மனநிம்மதியுடன் பாவ மன்னிப்புக் கூட்டை விட்டு வெளியேறிய உண்மைக் கிறிஸ்தவன் கட்டுப்பாட்டோடு வாழ்ந்து, இறுதியில் மரணமடைகிறான். உடனே அவனிடம் ஒரு Ferrari கார் வந்து நிற்கிறது. உண்மையைச் சொன்ன பங்குத்தந்தை எபிநேசருக்கு நன்றி தெரிவித்து விட்டு Ferrari காரை வேகமாக வானவெளியில் ஒட்டி செல்கிறான். பலர் சைக்கிள் ஓட்டிக்கொண்டு இவனை ஏக்கத்துடன் பார்க்கிறார்கள். இவனோ அவர்களை "பத்திற்கும் மேல் கற்பழித்த பாவிகளே, மிருகங்களே" என்று சபிக்கிறான். இயேசுவைப் பற்றிய பாடல்களை பாடிக்கொண்டே காரை இன்னும் வேகமாக ஒட்டி செல்கிறான்.
திடீரென சைக்கிளை ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு கிழவன், குறுக்கே ஒட்டி காரின் முன்னே தடுமாறி விழுந்து விடுகிறான். sudden break அடித்து காரை நிறுத்திய உண்மைக் கிருத்துவன், கிழவனை தூக்கிவிடுகிறான். முகத்தைப் பார்த்தால், அது பங்குத்தந்தை எபிநேசர்!!.
"ஃபாதர்..நீங்களா சைக்கிளில்?!?!...சீய்.. அப்போ நீங்களும் 10 கற்பழிப்புக்கு மேல் பண்ணினவரா?" என்று ஆத்திரம் பொங்கக் கேட்கிறான்.
"மகனே, கோபப் படாதே.. அங்கெ காததூரம் தாண்டிப்பார், கர்த்தர் இயேசுவே தள்ளாடி நடந்து சென்று கொண்டிருப்பதை".
=======================

கான்வென்டில் பாதிரியார் குழந்தைகளுக்கு கணக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருந்தார்.. அவ்வப்போது கிறிஸ்தவம் பற்றிக் கேள்வி கேட்டு உற்சாகப் படுத்துவது, பதில் சொல்லவில்லை என்றால் அடிப்பது, பைன் போட்டு அம்மாவைக் கூட்டி வரச்சொல்லி ஜொள்ளு விடுவது வழக்கம்.. அவருக்கு மேரியின் அம்மா மேல் ஒரு கண்ணிருந்தது.
நான்காம் வரிசையில் இருந்த மேரியைப் பார்த்து பாதிரியார் கேட்டார் : "மேரி நீ சொல்..உலகத்தை படைத்தவர் யார்?" ஆனால் அன்று மேரி வேளாங்கண்ணி போய்விட்டு திரும்பிஇருந்ததால் தூங்கி வழிந்துகொண்டிருந்தாள் . மேரிக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த மணி கையில் சூடுகொட்டையை தேய்த்து கொண்டிருந்தான். பதில் சொல்லவில்லை என்றால் பாதிரியார் அடிப்பாரே என்பதனால் மேரியை எழுப்ப, சூடுகொட்டையை அவள் முதுகில் வைத்தான். தூக்கத்தில் இருந்து விழித்து "கர்த்தரே" என்று முதுகைத் துடைத்துக்கொண்டே கத்தினாள்.

"கரெக்ட்" என்றார் பாதிரியார்.. கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் மேரியைப் பார்த்து கேட்டார் : " தேவ குமாரனை நாம் எப்படி பாவமன்னிப்பின் பொது தொழ வேண்டும்?" மறுபடியும் தூங்கி வழிந்த மேரியைக் காப்பாற்ற சூடு கொட்டையை வைத்தான் மணி. மேரி வலியில் "ஓ.. ஜீசஸ்" என்று கத்தினாள். "சரியான விடை" என்றார் பாதிரியார். மேரி ஆத்திரத்துடன் திரும்பி மணியைப் பார்த்தாள் ."டேய், கைல என்னடா வச்சிருக்க?" என்று கேட்டுப் பார்த்தாள் .

அடுத்த கேள்வியைக் கேட்டார் பாதிரியார்: "26 மகன்களைப் பெற்றபின் ஆதாமிடம் ஏவாள் என்ன சொன்னாள் ?" என்றார். "மேரி நீ சொல்லு?"..மேரியோ தூங்கிக்கொண்டிருந்தாள். பாதிரியார் "சீக்கரம் சொல்லு மேரி" என்கிறார். மேரியை எழுப்ப, சூடுகொட்டையை மறுபடியும் வைத்தான் மணி. பாதிரியார் அதட்டுகிறார் "அப்படியே ஏவாள் சொன்னதை சொல்".

சுரீர் என்ற உரைப்பில் எழுந்து கொண்ட மேரி சொன்னாள் : "எத்தனைதடவைடா நான் பொறுத்துப்பேன்? அந்தக் கொட்டை இருக்கறதுனால தானே.. மறுபடியும் ஏதாவது பண்ணின.. உன் கொட்டையை நசுக்கிடுவேன்" என்றாள்.
===============================

புதிதாக சேர்ந்த சிஸ்டர் மேரி பாவமன்னிப்பு கூண்டில் வந்து அமர்ந்தார்.
பாதிரியார் தன் கருணையும்,கம்பீரமும் கலந்த குரலில் கேட்டார்: "மை சைல்டு என்ன பாவம் செய்தாய்?"
மேரி : "பாதர், சமையல்காரன் முத்து போன மாதம் உங்கள் பணத்தை எடுத்துக் போய் காண்டம் வாங்கி வந்தான்"
பாதிரியார்: (மனதுக்குள்.. ஐயோ.. அதை இவ பாத்துட்டாளா) .. "அப்படியா செஞ்சான் முத்து.. அப்போ அவன் நான் ஒருத்தன் இங்க இருக்கேங்கறத மறந்துட்டானா? மாட்டினான் அவன்.. சரி நீ என்ன பாவம் செய்தாய்?"
மேரி : "பாதர், அதை சிஸ்டர் ஸ்டெல்லா எடுத்து, பேராயர் சற்குணம் கூட சேர்ந்து உபயோகம் செய்தார்"
பாதிரியார்: " பேராயர் கூடவா செஞ்சா ஸ்டெல்லா?.. அப்போ நான் ஒருத்தன் இங்க எதுக்கு இருக்கேங்கறத மறந்துட்டாளா? மாட்டினா அவ .. சரி நீ என்ன பாவம் செய்தாய்?"
மேரி : "பாதர், அதனால்தான் கோவத்துல நான் எல்லா காண்டம்லையும் ஓட்டை போட்டுட்டேன்"
பாதிரியார்: "அடிப்பாவி ... நீயும் நான் ஒருத்தன் இங்க இருக்கேங்கறதயே மறந்துட்டியா? மாட்டினேன் நான்"
=====================
7 days to Happy Christmas..
=====================
நேற்றைய பதிவில் பாதிரியார் கோழிக்குஞ்சை தேடினார் இல்லையா... continuation..
இரவு விருந்தில் நன்றாக கோழியை உண்ட பேராயர், அவருடைய விருப்பத்தை பாதிரியாரிடம் தெரிவித்தார். "ஆமென் " என்ற பாதிரியார் பிரயாணத்துக்கு ஏற்பாடு செய்தார். பேராயரும் பாதிரியாரும் இருப்பதில் அழகான இரண்டு கன்னியாஸ்திரி களை அழைத்துக் கொண்டு இரயிலில் வேளாங்கண்ணி நோக்கி புறப்பட்டனர்.
இரயிலில் கீழ் பெர்த்தில் வயதான பேராயர். மேல் பெர்த்தில் பாதிரியார். எதிர்ப்பக்கத்தில் கன்னியாஸ்திரீகள். உறங்கிய பாதிரியார் சப்தம் கேட்க முழித்துப் பார்த்தால் கீழே பேராயர் கன்னிஸ்த்ரீயிடம் சில்மிஷம் செய்து கொண்டிருந்தார்!!.
மனதுக்குள் "கர்த்தரே...மேல் பெர்த்தில செஞ்சாலாவது கீழே தெரிய சான்ஸே இல்லை. ஆனா இவன் தெரிஞ்சா என்னான்னு கீழ் பெர்த்தில்யே செய்யறானே.. நான் ஏன் மேல செய்யக்கூடாது" என்று நினைத்தார் பாதிரியார். எதிரில் இருந்த கன்னியாஸ்திரீயிடம் தன் பெர்த்துக்கு வர சொல்லி சிக்னல் காட்டினார்.
"ம்ம் ஹூம்" என்று மறுத்தார் கன்னியாஸ்திரி.
கன்னியாஸ்திரியிடம் சிக்னல் வார்த்தைகளை சொன்னார் பாதிரியார் : "அப்பமும் மீனும் செய்யலாம்".
கன்னியாஸ்திரி கிசுகிசுத்தார்: "ம்ம்ம்ம் ஹூம்.. பேராயர் இருக்கார்""
விடாமல் பாதிரியார் சொன்னார்: "அன்றன்றுள்ள அப்பம் மட்டுமாவது.."
மீண்டும் கன்னியாஸ்திரி மறுத்தார்: "ம்ம்ம்ம் ஹூம்.."
பாதிரியார் மீண்டும் நச்சரித்தார்: "மீன்?"
நச்சரிப்பு தாங்காமல் கன்னியாஸ்திரி பாதிரியாரின் பெர்த்துக்கு தாவினார்.
நேர்கீழே பெர்த்தில் இதை பார்த்த பேராயர் பீதியில் கத்தினார் : " நீ அப்பம் வேணும்னா செய். மீன் வேணும்னாலும் செய். ஆனா புனித நீரை எம்மேல தெளிச்சுடாத"
Merry Christmas.


9 days to Merry Christmas:
====================
Please forward this message of love to everyone Christian or non-believer.
கருணை நிறைந்த பாதிரியார் ஒருவர் ஆசையாக ஒரு கோழிகுஞ்சை வளர்த்தார். அது பெரியதாகி கோழியாக வளர்ந்து முட்டைகள் இட்டது. அந்த முட்டைகளில் ஒன்று மட்டும் பொரிந்து அழகிய குஞ்சு ஒன்று வெளியே வந்தது. வாரங்கள் கடந்தன.
அன்று சனிக்கிழமை. அடுத்தநாள் இரவு பேராயர் சர்ச்சுக்கு வருவதாக தகவல் வந்தவுடன், சமையல்காரனிடம் அடுத்தநாள் கோழியை சமைக்க சொல்லி உத்தரவிட்டார். பேராயர் முழு கோழியையும் சாப்பிடுவார் எனவும், பாதிரியாருக்கு மிஞ்சாது என்று தெரிந்தவுடன் ஏமாற்றத்துடன் குஞ்சையும் சமைக்க சொன்னார்.
அடுத்தநாள், ஞாயிறு காலை சர்ச்க்குள் பாதிரியார் நுழைகிறார். அனைவரும் எழுந்து நிற்கின்றனர். அதே நேரத்தில் சமையல்காரன் ஏதோ சொல்ல வெளியேறுகிறார் பாதிரியார். "ஐயா கோழி மட்டும்தான் இருக்கு.... தேடிட்டேன்.. குஞ்சை எங்கேயுமே காணோம் " . "சரி.. பிரேயர் முடிச்சுட்டு வரேன்" என்றபடி கோழிகுஞ்சை தேடிக்கொண்டே சர்ச்க்குள் நுழைகிறார் பாதிரியார். ஏதாவது சேர் அடியில் இருக்குமோ? எழுந்து நிற்கும்போது யாராவது மிதித்துவிடப் போகிறார்கள் என்று கீழே பார்த்துக்கொண்டே தன் இருக்கையில் அமர்கிறார். மைக்கை ஆன் செய்கிறார். "அனைவரும் அமருங்கள்".
அது மட்டும் எங்க போயிருக்கும்.. ? கோழி இங்கதானே இருக்கு. பைபிளை புரட்டுகிறார். அவரையும் அறியாமல் அவர் வாய் "ம்ம்.. குஞ்சு எங்க இருக்கும் ?" என்று முணுமுணுக்கிறது. மைக் சப்தத்தில் எல்லாருக்கும் கேட்கிறது.
ஆண்கள் எல்லோரும் எழுந்து கை தூக்கி "எங்க கிட்ட இருக்கு பாதர்" என்கின்றனர்.
"ஓஹ் .. ஸாரி .. உட்காருங்க.. அதில்லை நான் கேட்டது.... குஞ்சை பாத்தீங்களான்னு கேட்டேன் " என்றார் பாதிரியார் சங்கடத்துடன்.
பெண்கள் எல்லோரும் எழுந்து நின்றனர். "பாத்திருக்கோம் பாதர்".
டென்ஷானன பாதிரியார் கத்தினார் : "அடச்சீ.. நான் அந்த அர்த்தத்துல கேக்கல... உங்க வீட்டு விஷயம் உங்க வீட்டோட இருக்கணும்...
நான் கேட்டது, இங்க சர்ச்சுல என் குஞ்சை பார்த்தீர்களான்னு"
எல்லா கன்னியாஸ்திரீகளும் எழுந்து நின்று கையைத் தூக்கினர்.

========================================
Last Merry Christmas story:
====================
டிசம்பர் 25க்கு பத்துமாதம் முன்பு..
அந்தச் சர்ச்சில் மிகவும் வெகுளியான அப்பாவிப்பெண் மேரி . அதனால் அவளை இன்னொசண்ட் மேரி என்றே எல்லாரும் அழைப்பார்கள்.. ஆனால் அவள் வாழ்வில்தான் சோகம்..
தூரதேசம் சென்ற கணவன் ஜோஸப் பிப்ரவரி மாதமும் வராததால் கலங்கிய இன்னொசன்ட் மேரி, CSI சர்ச்சுக்குப் போனாள். அங்கிருந்த நாடார் பாதிரியார் முன் மண்டியிட்டு அமர்ந்தாள். அவர் சமாதானப் படுத்தி பேசிக்கொண்டே கோப்பையில் ஒயின் நிரப்பிக் கொடுத்தார். இதை அருந்து, மனம் இதமாகும் என்றார்.அதைக் குடித்த மேரி போதையேறி மயங்கி சரிந்தாள்.
அவளின் உடைகளைக் களைந்த பாதிரியார், ப்ரோட்டஸ்டண்ட் சர்ச் உடையார் பாதிரி க்கு போன் போட்டு அழைத்தார். "நம்ம ஜோஸபோட பொண்டாட்டி மாட்டிருக்கு .. சீக்கிரம் வா.." என்றார். ஒரு மணிநேரம் கழித்து வந்து சேர்ந்த உடையார் பாதிரி பெந்தேகோஸ்தே சபையில் இருந்த தலித் பாதிரிக்கு sms அனுப்பி வரச்சொன்னார் ........
..... மேரி மயக்கம் தெளிந்து எழும் முன், பெந்தேகோஸ்தே சபை தலித் பாதிரி, உடைகளை கச்சிதமாக அணிவித்தார். இன்னொசன்ட் மேரிக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. நாடார் பாதிரியார் "நீ அழுது கொண்டே தூங்கிவிட்டாய். விடிந்துவிட்டது.. வீட்டுக்குப் போ " என்று சொல்லி அனுப்பினார்.....
அடுத்த நாளும் மேரி வந்தாள் . நாடார் பாதிரியார் முன் மண்டியிட்டு அழுதாள். பாதிரியார் சமாதானப் படுத்தி பேசிக்கொண்டே கோப்பையில் ஒயின் நிரப்பிக் கொடுத்தார். ..... நேற்றுச்செய்த பாவச்செயலையே மீண்டும் அரங்கேற்றினார்கள் மூவரும்.மேரி மயக்கம் தெளிந்து எழும் முன், பெந்தேகோஸ்தே சபை தலித் பாதிரி, உடைகளை கச்சிதமாக அணிவித்தார். நாடார் பாதிரியார் " இன்றும் நீ அழுது கொண்டே தூங்கிவிட்டாய். விடிந்துவிட்டது.. வீட்டுக்குப் போ " என்று சொல்லி அனுப்பினார்.
அடுத்த நாளும் மேரி வந்தாள் . நாடார் பாதிரியார் முன் மண்டியிட்டு அழுதாள். பாதிரியார் சமாதானப் படுத்தி பேசிக்கொண்டே கோப்பையில் ஒயின் நிரப்பிக் கொடுத்தார். இன்னொசன்ட் மேரி தடுத்தாள் : "பாதர் ஒயின் வேண்டாம்" என்றாள் . "ஏன் இன்றைக்கு ஒயின் வேண்டாம்?"
 "ஒயின் சாப்பிட்டால் எனக்கு ஒத்துக்கொள்வதில்லை..இடுப்பு வலி வருகிறது".
டிசம்பர் 25.
மேரிக்கு குழந்தை பிறந்தது. இரவில் வந்த மூன்று பேர் பரிசளித்து சென்றனர்.
==================================
Image may contain: sky and cloud

Saturday, March 31, 2018

மனைவியை அடக்கி ஆள்வதெப்படி? Control your wife effortlessly




Trust me... This is true..
உண்மையில் பெரிய அறிஞரெல்லாம் தோற்கும் இந்த விஷயத்தில் எளிதாக வெல்லலாம் என்றெல்லாம் கனவோடு வந்த நீங்கள் ஒரு 

April fool