Wednesday, October 10, 2018

வள்ளுவம் வைதிக நூலே!

(1) எண்குணத்தான் -
அபஹதபாப்மா, விஜர:, விம்ரு’த்யு:, விசோக:, விஜிகதஸ:, அபிபாஸ:, ஸத்யகாம:, ஸத்யஸங்கல்ப:,
[பாவம், மூப்பு, மரணம், துயரம், பசி-தாகம் ஆகிய குறைபாடுகளற்ற தன்மை, விருப்பம் - தீர்மானம் இவற்றில் பழுதற்ற தன்மை] ஆகிய பரம்பொருளின் எட்டுத் தன்மைகளைச் சாந்தோக்யம் பேசுகிறது. வள்ளுவம் கடவுள் வாழ்த்தில் அதையே பின்பற்றுகிறது.
(2) நிகந்தரின் வழிபடு கடவுளர் ‘அறவாழி வேந்தர்’,
இது சமணர் யாத்த நிகண்டுகள் சொல்வதே, புதிய செய்தியன்று. வள்ளுவர் பெருமான் சொல்லும் கடவுள் ‘அறவாழி அந்தணன்’. நிகந்த சமயத்தினரின் அறவாழி வேந்தரை வள்ளுவம் சொல்லவில்லை. ஆதி தீர்த்தங்கரர் ரிஷப தேவர் க்ஷத்ரிய சக்ரவர்த்தி வம்சத்தவர் ஆதலால் ’அறவாழி வேந்தர்’ என அறியப்பட்டார். ஆக வள்ளுவம் நிகந்த சமயங்கள் சார்பான நூலன்று என்பது தெளிவாகிறது.
(3) சமணம் எழுதா மறையை ஒப்புக் கொள்ளவில்லை.
திருவள்ளுவதேவ நாயனார் மூவா மறை ஓத்துக்கு, வேத பாடத்துக்கு முதன்மை தந்து பேசுபவர் -"மறப்பினும் ஓத்துக் கொளலாகும்....."
மறைக்கு ஏன் வள்ளுவம் முக்கியத்துவம் தர வேண்டும் ?
யார் மறந்தால் என்ன ?
யார் அதை நினைவிற் கொண்டால் என்ன ?
சமணம் அதுபற்றிக் கவலை கொள்ள வேண்டாம்;
ஆனால் வள்ளுவம் கவல்கிறது.
(4) சமணம் கடவுட்கொள்கையை மறுக்கிறது; தென் புலத்தார் கடன் சமணத்தில் அறவே இல்லாதது.
வள்ளுவம் வலிந்து பஞ்ச மஹாயஜ்ஞத்தைப் பகர்கிறது-
"தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல்,
தான் என்றாங்கு ........................"
"முப்பெயர் மூன்றும் உடன்கூட்டி ஓரிடத்துத் தப்பிய .. " [தெய்வ மூடம், தீர்த்த மூடம், பாகண்ட மூடம்] தெய்வ மூடம் எனும் சமணத் தடைக்கு முரணானவை தென்புலத்தார், தெய்வம் தொழுதல்; ஆனால் வள்ளுவம் பெரிதும் அவற்றை வற்புறுத்துகிறது.
(5) மறை வகுத்த ஆசிரம முறைகளைச் சமணம் மறுக்கிறது. கர்மச் சுழற்சியின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக [ஆஸ்ரவ] ஒருவன் கூடியவிரைவில் துறவேற்பதையே சமணம் வலியுறுத்தும்; இல்லறத்தை ஓர் அறமாகச் சமணம் ஒப்புவதில்லை. அதனால் மேலும் மேலும் கர்ம ஸஞ்சயம் மிகுதியாகும் வாய்ப்பே அதிகம் என்பது சமண நம்பிக்கை.
"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்.." இங்கு மறை வகுத்த ஆசிரம நெறியைச் சுட்டுகிறது வள்ளுவம்.
'प्रजातन्तुं मा व्यवच्छेत्सीः' [சந்ததி நூலை அறுத்துவிடாதே] மறை பயின்று முடித்த மாணாக்கனை இல்லறம் ஏற்கச்சொல்கிறது, எழுதாக்கிளவி; இல்லறம் ஜைனதர்மத்துக்கு முரணானது.
(6) உழவை வலியுறுத்தும் மறைமொழியை எடுத்துக்காட்ட இயலும்; உழுதொழிலைக் குறள் வலியுறுத்துவது உலகறிந்ததே.
சமணம் உழவைப் பற்றி என்ன கூறிற்று?
(7) அறத்துக்கு முரணாகாத காமம் மறைகளும், மறைவழி நூல்களும் பேசிவரும் கருத்தே ஆகும்; நிஷேகம் [புணர்ச்சி] முக்கியமான வைதிக ஸம்ஸ்காரங்களுள் ஒன்று; இதில் எவ்விதமான பாசாங்கு - பூதஞ்சித்தனங்களும் கிடையா;
’அறம் பிறழாத காமம் எனது விபூதி’என்கிறான் கண்ணபிரான்; வள்ளுவமும் மனையறம், தாம்பத்யம் இவற்றை விவரிக்கிறது. இந்து சமுதாயத்தில் புதுமணத் தம்பதியரின் முதலிரவு அறைக்கு வெளியே மணமான குலமகளிர் கூடிக் கும்மியடித்துச் சிருங்காரம்பாடி மகிழும் வைபவம் நடைபெறும்.
(8) ‘ந ச புநராவர்த்ததே’ என உலகுக்கு மீண்டு வருதல் நேராத முக்தகதி கூறுகிறது மூவாமறை;
अनावृत्तिः शब्दादनावृत्तिः शब्दात् || (Brahma sutra IV.iv.22) ’அநாவ்ருத்தி சப்தாத்’ என இதையே இருமுறை வலியுறுத்துகிறார் வியாச முனிவர், இதுவே வள்ளுவத்தின் ‘மற்றீண்டு வாரா நெறி’ ஆகிறது.
(9) நீதிநெறி தவறாத செங்கோல், அறநெறி மாறாத அந்தணர், மாரிவளம் அனைத்துக்கும் உள்ள பிணைப்பைப் பிற மறைசார் நூல்கள் சொல்கின்றன; வள்ளுவரும் அதையே சொல்கிறார்.
’அவியுணவின் ஆன்றோர்’ என அவியுணவு பெறும் வானவரை வள்ளுவம் சொல்லும்; அவியுணவு தருவது சமண அறத்தில் இல்லாத வழக்கம்.
குறள் கருத்துகள் பொதிந்த மனுநூல், மஹாபாரத சுலோகங்களையும் முன்பு எடுத்துக் காட்டியுள்ளேன்.
வள்ளுவம் வலியுறுத்துவது சமணத்துக்கு முரணான வேத சமயமே என்றோர்க!
”செய்யா மொழிக்குந் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே!”
- திருவள்ளுவ மாலை

Wednesday, June 27, 2018

Happy Christmas

Wish you all Happy & Merry Christmas...
============================================



ஒரு உண்மைக் கிறிஸ்தவன் சர்ச்சுக்கு விஜயம் பண்ணினான். மணி அடித்துவிட்டு பாவமன்னிப்புக் கூண்டிலே மண்டியிட்டான்.
பங்குத்தந்தை எபிநேசர் வந்து அமர்ந்தார்.
"தந்தையே ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டேன்.. இப்போது மன சஞ்சலப் படுகிறேன்.. இந்தப் பாவியை மன்னியுங்கள்" என்று நாத்தழுதழுத்தான்.
"பரலோகத்திலே இருக்கிற பரமபிதாவின் பரிசுத்த ஆவியினாலேயும், இயேசுவின் இரத்தத்தாலேயும், புனிதநீரின் பரிசுத்தத்தாலேயும் உன் பாவங்கள் கழுவப்பட்டன.. ஆமென்" என்கிறார் பாதிரியார் எபிநேசர்.
"தந்தையே, இந்தப் பாவிக்கு சொர்கத்திலே இடம் உண்டா?"
"மகனே, நிச்சயம் உண்டு.. உன்னை இயேசு மன்னித்துவிட்டார்"..
"ஃபாதர், என்ன இருந்தாலும் கற்பழித்தவனுக்கு சொர்கத்திலே இடம் உண்டா?"
"மகனே, ஆதிகாமத்தில் இஸக்கியேல் யோவானுக்கு மட்டுமே சொன்ன தேவ ரகஸ்யம் சொல்லுகிறேன் கேள். எந்த ஸ்த்ரீயையும்  கற்பழிக்காத கிறிஸ்தவன், இறந்தவுடன் போயிங் - சூப்பெர்சானிக் உல்லாச விமானத்தில், தேவ தூதர்கள் உதவ 10 நாளில் சொர்கத்தை அடையும் பெலன் பெறுகிறான். ஒரு கற்பழிப்பு மட்டும் புரிந்தவன் 100 நாளிலே ferrari காரில் சுயமாகவே சாரதியம் பண்ணி சொர்கத்தை அடைடையும் பெலன் பெறுகிறான்; 10 க்கு மேல் கற்பழிப்பு பண்ணின கிறிஸ்தவன் பாவ மூட்டைகளை சுமந்து பழைய சைக்கிளில் 100 வருடங்கள் ஒட்டி சொர்கத்தை அடைய வேண்டிய பாவத்துக்கு ஆளாகிறான். சாத்தானின் தூண்டுதலால்  
100 கற்பழிப்புக்கு மேல் செய்த கிறிஸ்தவனோ 2000 வருடங்கள் பொடிநடையாக நடந்தால் மட்டுமே சொர்கத்தை அடைவான்.. கிறிஸ்தவரல்லாதவர்கள் என்ன செய்தாலும் தேவனை அடைய முடியாது.. ஆமென்"
சற்றே மனநிம்மதியுடன் பாவ மன்னிப்புக் கூட்டை விட்டு வெளியேறிய உண்மைக் கிறிஸ்தவன் கட்டுப்பாட்டோடு வாழ்ந்து, இறுதியில் மரணமடைகிறான். உடனே அவனிடம் ஒரு Ferrari கார் வந்து நிற்கிறது. உண்மையைச் சொன்ன பங்குத்தந்தை எபிநேசருக்கு நன்றி தெரிவித்து விட்டு Ferrari காரை வேகமாக வானவெளியில் ஒட்டி செல்கிறான். பலர் சைக்கிள் ஓட்டிக்கொண்டு இவனை ஏக்கத்துடன் பார்க்கிறார்கள். இவனோ அவர்களை "பத்திற்கும் மேல் கற்பழித்த பாவிகளே, மிருகங்களே" என்று சபிக்கிறான். இயேசுவைப் பற்றிய பாடல்களை பாடிக்கொண்டே காரை இன்னும் வேகமாக ஒட்டி செல்கிறான்.
திடீரென சைக்கிளை ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு கிழவன், குறுக்கே ஒட்டி காரின் முன்னே தடுமாறி விழுந்து விடுகிறான். sudden break அடித்து காரை நிறுத்திய உண்மைக் கிருத்துவன், கிழவனை தூக்கிவிடுகிறான். முகத்தைப் பார்த்தால், அது பங்குத்தந்தை எபிநேசர்!!.
"ஃபாதர்..நீங்களா சைக்கிளில்?!?!...சீய்.. அப்போ நீங்களும் 10 கற்பழிப்புக்கு மேல் பண்ணினவரா?" என்று ஆத்திரம் பொங்கக் கேட்கிறான்.
"மகனே, கோபப் படாதே.. அங்கெ காததூரம் தாண்டிப்பார், கர்த்தர் இயேசுவே தள்ளாடி நடந்து சென்று கொண்டிருப்பதை".
=======================

கான்வென்டில் பாதிரியார் குழந்தைகளுக்கு கணக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருந்தார்.. அவ்வப்போது கிறிஸ்தவம் பற்றிக் கேள்வி கேட்டு உற்சாகப் படுத்துவது, பதில் சொல்லவில்லை என்றால் அடிப்பது, பைன் போட்டு அம்மாவைக் கூட்டி வரச்சொல்லி ஜொள்ளு விடுவது வழக்கம்.. அவருக்கு மேரியின் அம்மா மேல் ஒரு கண்ணிருந்தது.
நான்காம் வரிசையில் இருந்த மேரியைப் பார்த்து பாதிரியார் கேட்டார் : "மேரி நீ சொல்..உலகத்தை படைத்தவர் யார்?" ஆனால் அன்று மேரி வேளாங்கண்ணி போய்விட்டு திரும்பிஇருந்ததால் தூங்கி வழிந்துகொண்டிருந்தாள் . மேரிக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த மணி கையில் சூடுகொட்டையை தேய்த்து கொண்டிருந்தான். பதில் சொல்லவில்லை என்றால் பாதிரியார் அடிப்பாரே என்பதனால் மேரியை எழுப்ப, சூடுகொட்டையை அவள் முதுகில் வைத்தான். தூக்கத்தில் இருந்து விழித்து "கர்த்தரே" என்று முதுகைத் துடைத்துக்கொண்டே கத்தினாள்.

"கரெக்ட்" என்றார் பாதிரியார்.. கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் மேரியைப் பார்த்து கேட்டார் : " தேவ குமாரனை நாம் எப்படி பாவமன்னிப்பின் பொது தொழ வேண்டும்?" மறுபடியும் தூங்கி வழிந்த மேரியைக் காப்பாற்ற சூடு கொட்டையை வைத்தான் மணி. மேரி வலியில் "ஓ.. ஜீசஸ்" என்று கத்தினாள். "சரியான விடை" என்றார் பாதிரியார். மேரி ஆத்திரத்துடன் திரும்பி மணியைப் பார்த்தாள் ."டேய், கைல என்னடா வச்சிருக்க?" என்று கேட்டுப் பார்த்தாள் .

அடுத்த கேள்வியைக் கேட்டார் பாதிரியார்: "26 மகன்களைப் பெற்றபின் ஆதாமிடம் ஏவாள் என்ன சொன்னாள் ?" என்றார். "மேரி நீ சொல்லு?"..மேரியோ தூங்கிக்கொண்டிருந்தாள். பாதிரியார் "சீக்கரம் சொல்லு மேரி" என்கிறார். மேரியை எழுப்ப, சூடுகொட்டையை மறுபடியும் வைத்தான் மணி. பாதிரியார் அதட்டுகிறார் "அப்படியே ஏவாள் சொன்னதை சொல்".

சுரீர் என்ற உரைப்பில் எழுந்து கொண்ட மேரி சொன்னாள் : "எத்தனைதடவைடா நான் பொறுத்துப்பேன்? அந்தக் கொட்டை இருக்கறதுனால தானே.. மறுபடியும் ஏதாவது பண்ணின.. உன் கொட்டையை நசுக்கிடுவேன்" என்றாள்.
===============================

புதிதாக சேர்ந்த சிஸ்டர் மேரி பாவமன்னிப்பு கூண்டில் வந்து அமர்ந்தார்.
பாதிரியார் தன் கருணையும்,கம்பீரமும் கலந்த குரலில் கேட்டார்: "மை சைல்டு என்ன பாவம் செய்தாய்?"
மேரி : "பாதர், சமையல்காரன் முத்து போன மாதம் உங்கள் பணத்தை எடுத்துக் போய் காண்டம் வாங்கி வந்தான்"
பாதிரியார்: (மனதுக்குள்.. ஐயோ.. அதை இவ பாத்துட்டாளா) .. "அப்படியா செஞ்சான் முத்து.. அப்போ அவன் நான் ஒருத்தன் இங்க இருக்கேங்கறத மறந்துட்டானா? மாட்டினான் அவன்.. சரி நீ என்ன பாவம் செய்தாய்?"
மேரி : "பாதர், அதை சிஸ்டர் ஸ்டெல்லா எடுத்து, பேராயர் சற்குணம் கூட சேர்ந்து உபயோகம் செய்தார்"
பாதிரியார்: " பேராயர் கூடவா செஞ்சா ஸ்டெல்லா?.. அப்போ நான் ஒருத்தன் இங்க எதுக்கு இருக்கேங்கறத மறந்துட்டாளா? மாட்டினா அவ .. சரி நீ என்ன பாவம் செய்தாய்?"
மேரி : "பாதர், அதனால்தான் கோவத்துல நான் எல்லா காண்டம்லையும் ஓட்டை போட்டுட்டேன்"
பாதிரியார்: "அடிப்பாவி ... நீயும் நான் ஒருத்தன் இங்க இருக்கேங்கறதயே மறந்துட்டியா? மாட்டினேன் நான்"
=====================
7 days to Happy Christmas..
=====================
நேற்றைய பதிவில் பாதிரியார் கோழிக்குஞ்சை தேடினார் இல்லையா... continuation..
இரவு விருந்தில் நன்றாக கோழியை உண்ட பேராயர், அவருடைய விருப்பத்தை பாதிரியாரிடம் தெரிவித்தார். "ஆமென் " என்ற பாதிரியார் பிரயாணத்துக்கு ஏற்பாடு செய்தார். பேராயரும் பாதிரியாரும் இருப்பதில் அழகான இரண்டு கன்னியாஸ்திரி களை அழைத்துக் கொண்டு இரயிலில் வேளாங்கண்ணி நோக்கி புறப்பட்டனர்.
இரயிலில் கீழ் பெர்த்தில் வயதான பேராயர். மேல் பெர்த்தில் பாதிரியார். எதிர்ப்பக்கத்தில் கன்னியாஸ்திரீகள். உறங்கிய பாதிரியார் சப்தம் கேட்க முழித்துப் பார்த்தால் கீழே பேராயர் கன்னிஸ்த்ரீயிடம் சில்மிஷம் செய்து கொண்டிருந்தார்!!.
மனதுக்குள் "கர்த்தரே...மேல் பெர்த்தில செஞ்சாலாவது கீழே தெரிய சான்ஸே இல்லை. ஆனா இவன் தெரிஞ்சா என்னான்னு கீழ் பெர்த்தில்யே செய்யறானே.. நான் ஏன் மேல செய்யக்கூடாது" என்று நினைத்தார் பாதிரியார். எதிரில் இருந்த கன்னியாஸ்திரீயிடம் தன் பெர்த்துக்கு வர சொல்லி சிக்னல் காட்டினார்.
"ம்ம் ஹூம்" என்று மறுத்தார் கன்னியாஸ்திரி.
கன்னியாஸ்திரியிடம் சிக்னல் வார்த்தைகளை சொன்னார் பாதிரியார் : "அப்பமும் மீனும் செய்யலாம்".
கன்னியாஸ்திரி கிசுகிசுத்தார்: "ம்ம்ம்ம் ஹூம்.. பேராயர் இருக்கார்""
விடாமல் பாதிரியார் சொன்னார்: "அன்றன்றுள்ள அப்பம் மட்டுமாவது.."
மீண்டும் கன்னியாஸ்திரி மறுத்தார்: "ம்ம்ம்ம் ஹூம்.."
பாதிரியார் மீண்டும் நச்சரித்தார்: "மீன்?"
நச்சரிப்பு தாங்காமல் கன்னியாஸ்திரி பாதிரியாரின் பெர்த்துக்கு தாவினார்.
நேர்கீழே பெர்த்தில் இதை பார்த்த பேராயர் பீதியில் கத்தினார் : " நீ அப்பம் வேணும்னா செய். மீன் வேணும்னாலும் செய். ஆனா புனித நீரை எம்மேல தெளிச்சுடாத"
Merry Christmas.


9 days to Merry Christmas:
====================
Please forward this message of love to everyone Christian or non-believer.
கருணை நிறைந்த பாதிரியார் ஒருவர் ஆசையாக ஒரு கோழிகுஞ்சை வளர்த்தார். அது பெரியதாகி கோழியாக வளர்ந்து முட்டைகள் இட்டது. அந்த முட்டைகளில் ஒன்று மட்டும் பொரிந்து அழகிய குஞ்சு ஒன்று வெளியே வந்தது. வாரங்கள் கடந்தன.
அன்று சனிக்கிழமை. அடுத்தநாள் இரவு பேராயர் சர்ச்சுக்கு வருவதாக தகவல் வந்தவுடன், சமையல்காரனிடம் அடுத்தநாள் கோழியை சமைக்க சொல்லி உத்தரவிட்டார். பேராயர் முழு கோழியையும் சாப்பிடுவார் எனவும், பாதிரியாருக்கு மிஞ்சாது என்று தெரிந்தவுடன் ஏமாற்றத்துடன் குஞ்சையும் சமைக்க சொன்னார்.
அடுத்தநாள், ஞாயிறு காலை சர்ச்க்குள் பாதிரியார் நுழைகிறார். அனைவரும் எழுந்து நிற்கின்றனர். அதே நேரத்தில் சமையல்காரன் ஏதோ சொல்ல வெளியேறுகிறார் பாதிரியார். "ஐயா கோழி மட்டும்தான் இருக்கு.... தேடிட்டேன்.. குஞ்சை எங்கேயுமே காணோம் " . "சரி.. பிரேயர் முடிச்சுட்டு வரேன்" என்றபடி கோழிகுஞ்சை தேடிக்கொண்டே சர்ச்க்குள் நுழைகிறார் பாதிரியார். ஏதாவது சேர் அடியில் இருக்குமோ? எழுந்து நிற்கும்போது யாராவது மிதித்துவிடப் போகிறார்கள் என்று கீழே பார்த்துக்கொண்டே தன் இருக்கையில் அமர்கிறார். மைக்கை ஆன் செய்கிறார். "அனைவரும் அமருங்கள்".
அது மட்டும் எங்க போயிருக்கும்.. ? கோழி இங்கதானே இருக்கு. பைபிளை புரட்டுகிறார். அவரையும் அறியாமல் அவர் வாய் "ம்ம்.. குஞ்சு எங்க இருக்கும் ?" என்று முணுமுணுக்கிறது. மைக் சப்தத்தில் எல்லாருக்கும் கேட்கிறது.
ஆண்கள் எல்லோரும் எழுந்து கை தூக்கி "எங்க கிட்ட இருக்கு பாதர்" என்கின்றனர்.
"ஓஹ் .. ஸாரி .. உட்காருங்க.. அதில்லை நான் கேட்டது.... குஞ்சை பாத்தீங்களான்னு கேட்டேன் " என்றார் பாதிரியார் சங்கடத்துடன்.
பெண்கள் எல்லோரும் எழுந்து நின்றனர். "பாத்திருக்கோம் பாதர்".
டென்ஷானன பாதிரியார் கத்தினார் : "அடச்சீ.. நான் அந்த அர்த்தத்துல கேக்கல... உங்க வீட்டு விஷயம் உங்க வீட்டோட இருக்கணும்...
நான் கேட்டது, இங்க சர்ச்சுல என் குஞ்சை பார்த்தீர்களான்னு"
எல்லா கன்னியாஸ்திரீகளும் எழுந்து நின்று கையைத் தூக்கினர்.

========================================
Last Merry Christmas story:
====================
டிசம்பர் 25க்கு பத்துமாதம் முன்பு..
அந்தச் சர்ச்சில் மிகவும் வெகுளியான அப்பாவிப்பெண் மேரி . அதனால் அவளை இன்னொசண்ட் மேரி என்றே எல்லாரும் அழைப்பார்கள்.. ஆனால் அவள் வாழ்வில்தான் சோகம்..
தூரதேசம் சென்ற கணவன் ஜோஸப் பிப்ரவரி மாதமும் வராததால் கலங்கிய இன்னொசன்ட் மேரி, CSI சர்ச்சுக்குப் போனாள். அங்கிருந்த நாடார் பாதிரியார் முன் மண்டியிட்டு அமர்ந்தாள். அவர் சமாதானப் படுத்தி பேசிக்கொண்டே கோப்பையில் ஒயின் நிரப்பிக் கொடுத்தார். இதை அருந்து, மனம் இதமாகும் என்றார்.அதைக் குடித்த மேரி போதையேறி மயங்கி சரிந்தாள்.
அவளின் உடைகளைக் களைந்த பாதிரியார், ப்ரோட்டஸ்டண்ட் சர்ச் உடையார் பாதிரி க்கு போன் போட்டு அழைத்தார். "நம்ம ஜோஸபோட பொண்டாட்டி மாட்டிருக்கு .. சீக்கிரம் வா.." என்றார். ஒரு மணிநேரம் கழித்து வந்து சேர்ந்த உடையார் பாதிரி பெந்தேகோஸ்தே சபையில் இருந்த தலித் பாதிரிக்கு sms அனுப்பி வரச்சொன்னார் ........
..... மேரி மயக்கம் தெளிந்து எழும் முன், பெந்தேகோஸ்தே சபை தலித் பாதிரி, உடைகளை கச்சிதமாக அணிவித்தார். இன்னொசன்ட் மேரிக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. நாடார் பாதிரியார் "நீ அழுது கொண்டே தூங்கிவிட்டாய். விடிந்துவிட்டது.. வீட்டுக்குப் போ " என்று சொல்லி அனுப்பினார்.....
அடுத்த நாளும் மேரி வந்தாள் . நாடார் பாதிரியார் முன் மண்டியிட்டு அழுதாள். பாதிரியார் சமாதானப் படுத்தி பேசிக்கொண்டே கோப்பையில் ஒயின் நிரப்பிக் கொடுத்தார். ..... நேற்றுச்செய்த பாவச்செயலையே மீண்டும் அரங்கேற்றினார்கள் மூவரும்.மேரி மயக்கம் தெளிந்து எழும் முன், பெந்தேகோஸ்தே சபை தலித் பாதிரி, உடைகளை கச்சிதமாக அணிவித்தார். நாடார் பாதிரியார் " இன்றும் நீ அழுது கொண்டே தூங்கிவிட்டாய். விடிந்துவிட்டது.. வீட்டுக்குப் போ " என்று சொல்லி அனுப்பினார்.
அடுத்த நாளும் மேரி வந்தாள் . நாடார் பாதிரியார் முன் மண்டியிட்டு அழுதாள். பாதிரியார் சமாதானப் படுத்தி பேசிக்கொண்டே கோப்பையில் ஒயின் நிரப்பிக் கொடுத்தார். இன்னொசன்ட் மேரி தடுத்தாள் : "பாதர் ஒயின் வேண்டாம்" என்றாள் . "ஏன் இன்றைக்கு ஒயின் வேண்டாம்?"
 "ஒயின் சாப்பிட்டால் எனக்கு ஒத்துக்கொள்வதில்லை..இடுப்பு வலி வருகிறது".
டிசம்பர் 25.
மேரிக்கு குழந்தை பிறந்தது. இரவில் வந்த மூன்று பேர் பரிசளித்து சென்றனர்.
==================================
Image may contain: sky and cloud

Saturday, March 31, 2018

மனைவியை அடக்கி ஆள்வதெப்படி? Control your wife effortlessly




Trust me... This is true..
உண்மையில் பெரிய அறிஞரெல்லாம் தோற்கும் இந்த விஷயத்தில் எளிதாக வெல்லலாம் என்றெல்லாம் கனவோடு வந்த நீங்கள் ஒரு 

April fool

Saturday, December 9, 2017





அடால்ஃப் ஹிட்லர் தங்கப் பல் கட்டிக்கொண்டு இருந்தார். ஹிட்லர் உயிரோடு இருந்தபோது அவரின் பல் வைத்தியர் எடுத்திருந்த X-ray படம் இணைக்கப்பட்டுள்ளது. இறந்து 25 வருடங்களுக்கு அப்புறம் எடுக்கப்பட்டது கலர் போட்டோ. அதைப்பற்றிய கதை எழுதியுள்ளேன். நேரம் வீணானால் பரவாயில்லை என்றால் படியுங்கள்:
கம்யூனிஸ்டுகள் பொதுவாகவே கண்ணியமற்ற, உணர்ச்சியற்ற மனிதர்கள். அவர்களின் மகுடம் ஜோஸஃப் ஸ்டாலின். இவர் அரிசந்திரனின் ஆப்போசிட். உயிரே போனாலும் உண்மை பேச மாட்டார். ஸ்டாலினின் பொய்கள் சீக்கிரமே வெளியே வந்துவிடும். அனால் அதை அமைச்சர்கள் பெருமையாக 'ராஜதந்திரம்' என்று புகழவேண்டும். அமைச்சர் யாராவது பொய் என்று குறிப்பிட்டுப் பேசினால் உடனடியாகக் கொன்றுவிடுவார். உலகத்திலேயே மிகவும் பயந்த ஆனால் கொலை செய்ய அஞ்சாத மனிதன். இவரின் ஸ்பெஷாலிடியே இவருக்கு யார்மேலாவது பயம் அல்லது சந்தேகம் வந்தால் அவரைக் கொன்றுவிடுவதுதான். மொத்தம் மாஸ்க்கோவில் ஓடியதே மிகசில கார்கள்தான். அந்த மிகச்சில கார்கள் மோதி இவரைக் கேள்விகேட்ட மிகப்பல அமைச்சர்கள் இறந்தார்கள். அதெப்படி டிராபிக்கே இல்லாத ரோடில் கார் மோதி இறக்க முடியும்? என்று இரவு விடுதிகளில் கேள்வி கேட்டவர்கள் இறந்தார்கள். இதைப்பற்றியெல்லாம் பேசினால் நாமும் இறந்துவிடுவோம் என்று தங்களுக்குள் ஜோக் அடித்தவர்களும் இறந்தார்கள். இப்படியாக இவரால் கொலை செய்யப்பட்ட ரஷ்யர்கள் சுமார் 4 கோடி பேர். இவர் பயந்து நடுங்கிய, ஆனால் கொல்ல முடியாத, இவரைக் கொல்ல வந்த ஜெர்மானிய வீரன்தான் அடால்ஃப் ஹிட்லர்.
ஃபிரான்ஸ்,ஸ்விட்சர்லாந்த், ஹங்கேரி, போலந்து, ஃபின்லாந்த், செக், பெல்ஜியம், நெதர்லாந்து எல்லாவற்றையும் வென்று கட்டுப்பாட்டில் கொண்டுவந்த அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மானிய படை ரஷ்யாவில் நுழைந்தபோது.... கொடுங்கோலர் ஸ்டாலினின் கம்யூனிச ஆட்சியில் துன்புற்ற, மகன்களை இழந்த, ஏழ்மையில் உழன்ற தாய்மார்கள் ரொட்டியும், நீரும் கொடுத்து வரவேற்றனர். ஆனால் ஜெர்மானியப்படை முன்னேறக் கூடாது என்ற ஒரே நோக்கத்தில், அவர்களுக்கு உதவி செய்யக்கூடும் என்று தன்னாட்டின் விவசாயிகளையே கொன்று, தானியங்களை கொள்ளை அடித்தார் ஸ்டாலின். தன் நாட்டின் சாலைகளை சேதப்படுத்தினார் . சர்ச்சில் ஸ்டாலினுடன் சேர்ந்து அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் இடம் உதவி கேட்டது முப்பெரும் சக்திகளை இணைத்தது. அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலை மேற்கில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது ஜெர்மனி. ஜெர்மானிய படையின் ரஷ்யப் பகுதி முன்னேற்றம் தடைப்பட்டது. குளிர்காலம் முற்றும் முன்பு மாஸ்க்கோவை அடைய முடியவில்லை. மாஸ்க்கோவின் கடும் குளிர், பனியைப் பொறுக்க முடியாமல், தங்க இடம் இல்லாமல் தவித்தது ஜெர்மன் படை. பலவீரர்கள் குளிரில் இறந்தனர். ஜெர்மனியின் வீழ்ச்சி தொடங்கியது.
உலகப் போர் முடிய இன்னும் நான்கு மாதங்கள் இருந்தன. ஜெர்மனி சரணடைய இன்னும் ஒரு வாரமே இருந்தது. அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதலை முடித்துவிட்டு இங்கிலாந்தில் வந்து இறங்கி ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்த பிரான்ஸில் புகுந்து ஜெர்மனியை நோக்கி வந்து கொண்டிருந்தன. ருஷ்ய கம்யூனிஸப் படைகள் ஜெர்மனியில் கிழக்கு முகத்தில் புகுந்து பெர்லின் வரை ஒரே ஒரு ஜெர்மானிய பெண்ணைக் கூட விடாமல் ரேப் செய்துகொண்டிருந்தன. ஏப்ரல் - 30- 1945 அடால்ஃப் ஹிட்லர் தோல்வியால் தற்கொலை செய்துக்கொண்டார். தன் மனைவி ஈவாவுக்கு சயனைட் விஷத்தைக் கொடுத்தபின் துப்பாக்கியை எடுத்து தாடையின் கீழ்ப்பக்கம் வைத்து மேல்நோக்கி சுட்டுக் கொண்டார். ஜெர்மானியப் பத்திரிக்கை ஒரு நாள் விட்டு மறுநாள் செய்தியும் வெளியிட்டது. தான் இறந்தவுடன் தன் உடல் எதிரிகளின் கையில் கிடைக்காதவாறு பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுமாறு உயிர்காப்பாளரிடம் சொல்லி இருந்தார். அவர் உடல் முழுதும் எரிய மிச்சம் இருந்தது மண்டை ஓடும், கீழ் பல்வரிசை எலும்பும்தான்; கலர் படத்தில் இருப்பது அவர் கீழ் பல்வரிசை. வாயின் இடது பக்க பற்களில் ஹிட்லர் தங்கப் பல் கட்டிக்கொண்டு இருந்தார். அவரின் பல் வைத்தியர் ஏற்கனவே எடுத்திருந்த X-ray படம் நீங்கள் பார்ப்பது. ருஷ்ய கம்யூனிஸப் படைகள் பெர்லினை முற்றுகையிட்டு கற்பழிப்புகளுக்கு இடையில் ஹிட்லரின் சாம்பல், மண்டை ஓட்டைக் கைப்பற்றின. X-ray உதவியுடன் அது ஹிட்லருடையதுதான் என்று ஊர்ஜிதமானவுடன் அதை ஒரு பேழையில் போட்டு கடத்தி சென்றார் ஸ்டாலின். எதற்கு என்று கேட்கிறீர்களா? அதுதான் கம்யூனிசத்துக்கே உரிய கேவலமான புத்தி.
ஸ்டாலின் இப்போது உயிரோடு இருக்கக் காரணமே அமெரிக்கா ஜெர்மனியுடன் மோதியதுதான். ஆனால் உயிரைக் காப்பாற்றியவன் கூட நிம்மதியாக இருந்தால் கம்யூனிஸ்டுக்கு பிடிக்காதே? ஸ்டாலின் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் இடம் சொன்னார்: "உங்களுக்கு ஒன்று தெரியுமா? சல்லடை போட்டு பெர்லின் முழுதும் தேடிவிட்டோம்; அடால்ஃப் ஹிட்லர் கிடைக்கவில்லை. ஜெர்மானிய U boat நீர்மூழ்கிக கப்பல் மூலம் ஜப்பானுக்கு தப்பிச் சென்றுவிட்டார் ஹிட்லர். ஜப்பானில் இருந்து உங்களைத் தாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்". தென்னமெரிக்க நாடுகள் எல்லாமே கம்யூனிசவாதிகளின் பிடியில் இருந்தன. அர்ஜென்டினா தவிர. பிறகு ஸ்டாலின் சொன்னார் "அர்ஜென்டினாவில் இருக்கிறார் ஹிட்லர். உங்களைக் கொல்ல முயற்சி செய்கிறார்கள்" . அதாவது ஸ்டாலினின் எண்ணம் ஜப்பான், அமேரிக்கா இரண்டுக்கும் சண்டை மூட்டிவிட வேண்டும். குறைந்த பட்சம் வலதுசாரி ஆட்சி நடக்கும் வலிவற்ற நாடான அர்ஜென்டினா கூடவாவது சண்டை மூளவேண்டும் . அப்போதுதான் அமெரிக்கர்களுக்கு ஜெர்மனியில் கம்யூனிஸப் படைகள் ரேப் செய்வது தெரியாது என்ற புத்திதான். பிறகு ரூஸ்வெல்ட் இறந்தார். ட்ரூமேன் அமெரிக்க அதிபர் ஆனார். ஜப்பானுடன் அமெரிக்கப் போர் வலுத்தது. ஹிரோஷிமா, நாகசாகி மீது நான்கு மாதங்களில் குண்டு விழுந்தது. உலகப்போர் முடிவுக்கு வந்தது. அணுகுண்டு விழும் வரை ஜப்பான் மீது படையெடுக்க அஞ்சிய ஸ்டாலின், நாகசாகி மேல் குண்டு விழுந்தவுடன் சைபீரியா, ஹொக்கைடோ முதலிய இடங்களில் ஜப்பானிய படைகளுடன் போர் செய்ய கம்யூனிச படைகளை ஏவினார்.
கடைசியில் ஸ்டாலின் மார்ச் -1-1953ல் மாரடைப்பால் இறந்து போனார். எதைப்பார்த்து பயந்தாரோ, கனவில் ஹிட்லர் வந்தாரோ, என்னவோ படுக்கையறையில் ஸ்டாலினின் உடல் அவரின் மூத்திரத்தில் பலமணி நேரமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்து ருஷ்ய அதிபராக பதவியேற்ற குருஷேஃப்(Khrushchev) ஸ்டாலின் போன்று கொடூரமானவர் இல்லை. பதவிக்காலம் முடிந்து இறக்கும் போது 1971ல் என நினைக்கிறேன், "ஹிட்லரின் சாம்பல், பற்கள் எங்களிடம் தான் இருக்கின்றன. ஸ்டாலின் பொய் சொல்லிவிட்டார்" என்று சொல்லி ஆதாரமாக ஜெர்மன் டாக்டர்களுடன் சேர்ந்து இந்தப் படங்களை வெளியிட்டார். பிறகு ஹிட்லரின் சாம்பல் ஜெர்மனியில் ரைன் நதியில் கரைக்கப்பட்டது.
ஸ்டாலின் எப்படிப்பட்ட வீரர் என்றால், அவர் ஒரே ஒரு போரில் கூட சண்டையிட்டதில்லை. ஆனால் அடால்ஃப் ஹிட்லர் பயம் என்றால் என்னவென்றே அறியாதவர். முதல் உலகப் போரில் குண்டுபாய்ந்து காயம்பட்டவர். அவருக்கு தீராமல் இருந்தது குண்டுபாய்ந்த காயத்தின் வலி அல்ல. ஜெர்மனி சதியால் முதல் உலகப் போரில் தோற்ற வலி. தன்னுடன் பயிற்சி செய்த பவேரிய வீரர்கள் சரணடைய வேண்டிவந்த நிர்ப்பந்தத்தைப் பார்த்த அவமானம். பிரான்ஸ், இங்கிலாந்து இரண்டும் சேர்ந்துகொண்டு மிரட்டி உலகப்போருக்கு அபராதமாக ஜெர்மனி பணம் கட்டவேண்டும் என்றெல்லாம் இருந்த இழிநிலை. பழிவாங்க பொங்கி எழுந்த ஹிட்லரை பெரும் வெறியனாக்கியது. இரண்டாம் உலகப்போர் முடியும் முன்னர் 1 கோடியே இருபது லட்சம் யூதர்களைக் சித்திரவதை செய்து கொல்லவைத்தது. போரில் அமெரிக்கா , ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய மொத்தம் 20 மடங்கு பெரிய நாடுகள் எல்லாம் சேர்ந்து ஜெர்மனியை மீண்டும் தோற்கடித்தன. [இந்த இரண்டு போர்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் கடனாளிகளாக இருந்த ஜெர்மானியர்களை, உலகின் மிகப் பெரும் பணக்காரர்களாக ஆக்கினார் ஹிட்லர். ரஷ்யாவில் ராணுவம் நீங்கலாக மொத்தமே சில டஜன் கார்கள் இருந்த காலத்தில் AUDI கார் கம்பெனியை ஆரம்பித்து ஜெர்மானிய சாலைகளில் ஆயிரக்கணக்கில் கார்களை ஓடவிட்டவர் ஹிட்லர். இதைப்பற்றி நண்பர்கள் கேட்டால் எழுதுவேன்].
இதை நான் எழுதுவது ஹிட்லரைப் புகழ அல்ல. ஆனால் இன அழிப்பு வெறியர் ஹிட்லரையே நல்லவராக்கும் அளவுக்கு கேவலமான ஐந்து ஸ்டாலின் என்று சுட்டிக்காட்டத்தான். இப்போது நம்ம ஊரில் பார்க்கிறீர்களே, இந்தப் "பிணத்தை வைத்து அரசியல்" செய்வதின் தந்தை ஸ்டாலின்.

Monday, April 25, 2016

நன்றி: திரு. Balasubramania Adityan
1968களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்...
இன்றைய தலைமுறையினரில் பெரும்பான்மையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
((யார் அந்த கருணாநிதி))???
அப்போது முதன் முறையாக முதல்வர் பதவியில் கருணாநிதி அமர்ந்த நேரம்... பல தலைமுறைக்கும் தான்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக் கொண்டிருந்த நேரம் அது.
அதே காலகட்டத்தில் தான் ‘ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும் வெளி வந்துக் கொண்டிருந்தது! அதன் ஆசிரியர் வேறு யாருமல்ல.. கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த "என்.கே.டி. சுபிரமணியம்" என்பவர் தான்.
அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில், (ஜனவரி5, 1968) சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில், ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.
யார் அந்த கருணாநிதி??? என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார்.
அந்த செய்தி முதல்வராக இருந்த கருணாநிதியை கோபப் பட வைத்து விட்டது. முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைத்தது.
அரசியலில் நேர்மை, தூய்மை, அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் கொண்டிருந்தவர் அல்லவா??
‘’ராசாத்தி..தர்மாம்பாள்” யார் என்றே எனக்கு தெரியாது.
எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’’ என்று கூறி பரபரக்க வைத்தார்.
இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தி அல்லவா??.. விட்டுவிடக்கூடாது… என்று நீதிமன்றத்துக்கும் போனார்…
பெண் குழந்தை, மகள் என்று யாருமே எனக்கு தெரியாது. கனிமொழி என்ற பெயரில் பிறந்திருக்கும் குழந்தை எனக்கு பிறந்ததல்ல என்றார்..
பிறகு நடந்தது என்ன என்பது அன்றைய மூத்த தி.மு.கவினருக்கே தெரியும். செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க, அந்த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதாரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக 6 மாத சிறை தண்டனைக்கு உள்ளானார் பத்திரிகை ஆசிரியர்....
அதுமட்டுமா??? அந்த பத்திரிகையையே, இழுத்து மூட வைத்து விட்டனர்.. பின்னர் விடுதலையான பத்திரிகையாளர் என்ன ஆனார் என்றே தெரியாது... அவரது குடும்பத்தினர் பற்றிய எந்த செய்தியும் கூட கிடைக்கவில்லை...
அதேபோலத்தான்................
கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கிய மறுநாளில், அண்ணாமலை பல்கலை கழக கல்லூரி மாணவன் ஒருவன் அனாதை பிணமாக ரோட்டில் கிடந்தான்..
முந்தையநாள் கல்லூரி பட்டமளிக்கும் விழாவின்போது "கருணாநிதிக்கு டாக்டர் பட்டமா"??? என்ற கேள்வியை கேட்டான் அந்த பல்கலை கழக கல்லூரி மாணவன்... விசாரணையின் போது அவனது பெற்றோரே, இவன் எங்கள் மகனல்ல என்று சொன்னார்கள்...
வழக்கும் மூடப்பட்டது...
ஒருவேளை அவனை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கி பலகலைகழகம் வரை படிக்க வைத்தவர்கள், எங்கள் மகன் தான் இவன் என்று சொல்லியிருந்தால், அந்த குடும்பம் முழுவதுமே அழிக்கப் பட்டிருக்கலாம்...
ஆனால் இப்போதோ...
தன்னுடைய மகளே இல்லை என்று சொன்ன கனிமொழிக்காக சமீப காலம் முன்புவரை அழுது துடித்தார். 'ஒரு பூவை வைத்தாலும்கூட வாடிவிடும் அத்தகைய கொடுமையான அனலில் என் மகள் வாடுகிறாள்' என கண்ணீர் வடித்தார்.
திகார் ஜெயிலில் இருந்த தன் மகளை ஜாமீனில் மீட்க, குடும்பத்துடன் சோனியா காந்தி வீட்டு வாசலில் போய் நின்றார்.
அன்று கனிமொழி கருணாநிதியின் மகள்தான் என சொன்ன பத்திரிக்கையாளருக்கு ஆறு மாத ஜெயில் தண்டனை…
திராவிடம், ஒழுக்கம், பத்திரிகை சுதந்திரம், சமதர்மம், மனிதநேயம் பற்றி வாய்கிழிய பேசும் கருணாநிதி..
தற்போது பத்திரிக்கை சுதந்திரத்திற்காக கண்ணீர் வடிக்கிறார்...
நீங்களெல்லாம் பத்திரிக்கை சுதந்திரத்தை பற்றி பேசலாமா திராவிட வேஷ தலைவரே?
திராவிடத்தால் தான் நீங்கள் பாதுகாக்க பட்டீர்கள் என்பதா??? இல்லை திராவிடத்தால் தமிழர்கள் இழந்தோம் என்று நொந்து கொள்வதா???
உங்களை முதல்வர் அரியணையில் அமரவைத்த தமிழ் மக்களை ஏமாற்றியது மட்டுமல்லாமல், அநீதியாக, பொய் சொல்லி, பத்திரிக்கையாளருக்கு சிறை தண்டனை வாங்கிக் கொடுத்த உங்களுக்கு,
யார் தண்டனை கொடுப்பது???.
மே 16 மக்கள் விரலால் உமக்கு பதில் கிட்டும் பொன் நாள்...

Friday, January 1, 2016

2016 -- கிருத்துவப் புத்தாண்டு பலன்கள்

==============================

by  பதார்த்த ஜோசியர் Kargil

அன்புள்ள அனைத்து ஜாதி, மத, நாத்திக, கம்யூனிச , கன்ஃபியூஸ் ஆன அன்பர்களே, எத்தனை நாளுக்குத்தான் 12 ராசிக்கும் தனித்தனியா சொல்றது? அதுக்கு பதிலா டைரக்டா உங்க கும்பலுக்கு சொல்லிடறேன்.

Christians :  எப்போ புத்தாண்டுன்னு கூட தெரியாத கிறுத்துவர்களே,  

அமெரிக்கால டிசம்பர் 31 காத்தாலையே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கெல்லாம் கொண்டாடறான்.  நட்சத்ரம், திதி எல்லாம் குழப்பம்னு பாத்தா, ஜூலை, ஆகஸ்ட் ரெண்டு மாசமும் ஜூலியஸ் சீசர், அகஸ்டஸ் சீசர் காக இடைசெருகப் பட்டது, அதனால புத்தாண்டு உண்மைல ரெண்டு மாசம் தள்ளிவரணும் மாசமே குழப்பம் கிறாங்க.  அதை விடுங்க, உங்களுக்கெல்லாம் இந்த வருஷம் கொஞ்சம் கஷ்டம்தான். பாதிரியார்லாம் படிக்க வந்த பொண்ணுங்கள கற்பழிக்கரதெல்லாம் போயி, பேராயர் பங்குத்தந்தையோட பொண்டாட்டியையும், பங்குத்தந்தை பாதிரியோட பொண்டாட்டியும் கற்பழிக்கற காலம் வந்துடுச்சு. நியூஸ் பேப்பர்ல போடமாட்டான்னாலும் வாட்ஸ்அப் , பேஸ்புக்ல போட்டு மானத்த வாங்கறான். இதுக்கெல்லாம் நீங்க அசற  மாட்டீங்க, இருந்தாலும் இப்போ ஹிந்துவேல்லாம் விழிப்புணர்ச்சியோட இருக்கான். எப்போ பாவாடை கிழியற மாதிரி அடிப்பான்னு தெரியாது. படாத இடத்துல பட்டு அப்புறம் பெர்மேனண்டா கற்பழிக்க முடியாமப் போயிடப் போவுது பாத்துக்குங்க. அப்புறம்  இதுவரைக்கும் எவனும் பாக்காத அந்த பரிசுத்த ஆவிய விட்டுடுங்க. போனவாரம்  அந்த  ரோட்டுல வந்த ஆவி லாரி மேல ஏறிப்போனதயாவது நாலுபேர் போட்டோ எடுத்துப் போட்டிருக்கான். அவசியம் ஆவி வேணும்னா குளிருக்கு அமிர்தாஞ்சனம், விக்ஸ் போட்டு புடிச்சுக்குங்க. 

Muslims : மேகம், மழை இல்லாத பாலைவனத்துல நிலாவைப் பாத்து நாள் கணிச்ச முக்கா முட்டாள்களே, 

பூமில எல்லா இடத்துலையும், பருவகாலத்துக்கு ஏத்தா மாதிரி நிலா தெரியாது. அதுக்காக புத்தாண்டையே எந்த முட்டாளாவது தள்ளிப் போடுவானா? ஒரே நாள்ல கேரளால நிலா தெரியாது, தமிழ் நாட்டுல தெரியும். அப்டின்னா இன்னிக்கு இங்க, நாலைக்க கேரளால போயி புத்தாண்டு கொண்டாடலாமா? இல்லை பிறையே ஒரு மாசத்துக்கு தேர்லன்னா, அந்த வருஷம் 11 மாசம்னு சொல்லிடுவீங்களா? இங்க மாட்டுக்கறி துன்னனும்னு கலாட்டா பண்றீங்களே, முகமது நபி வாழ்க்கைல எப்பவாவது பசுவை பாத்ததுண்டா? அப்புறம் எதுக்கு உங்களுக்கு வேண்டாத வேலை? சரி, அதைவிடுவோம்.. இப்போ பாபா ராம்தேவ் மருந்துல கோமியம் இருக்கு, அத சாப்பிட்டா 100% நரகம் னு கன்பர்ம் ஆகிடுச்சு. ஆனா சாணி, மூத்திரம் எல்லாம் நாங்க பயிர் பண்ண உபயோகம் பண்றோம். அதனால நீங்க அரிசி, பருப்பு, எது சாப்பிட்டாலும் உங்களுக்கு 100% நரகம் உண்டு. பேசாம 2016 ல ஹிந்துவா மாறிடுங்க. இந்த ஜன்மம் இல்லைனாலும் ஹிந்துக்களுக்கு அடுத்த ஜன்மம் உண்டு. அதுல நரகத்துலேர்ந்து தப்பிக்கலாம். இல்லன்னா 2016 ல தினம் அஞ்சு தடவ இல்லை, ஏழு தடவ நமாஸ் பண்ணினாலும் சொர்க்கம் கிடைக்காது, முதுகு வலிதான் மிச்சம். நரகத்துல முதுகுலையே மிதிப்பான். எப்படி இருந்தாலும் நீங்க பாம் வைக்கறதா குறைச்சா நல்ல பலன் இருக்கும்.

ADMK :  ஆயா போனப்புறம் என்ன பண்றதுன்னே தெரியாத வெக்கம், மானம் எதுவுமே இல்லாத கூன்ஸ் களே,

இப்படியே இருந்தா உங்களுக்கு பிறக்குற புள்ளை கூட கூனோட பொறக்கும், ஸ்டிக்கர் ஓட்டரத தவிர எந்த விளையாட்டும் விளையாடாது. அம்மாவ மட்டுமே மதிக்கும். அப்பன யார்ரா நீ ன்னு கேக்கும். இதெல்லாம் தேவையா? சிந்தித்துப் பாருங்க. ஓசில கிடைக்குற சாம்பார் சோறை வாங்கி தின்னுட்டுப் போங்க. ஸ்டிக்கர் ஓட்ட்டிதான் தீறுவேன்னா டாஸ்மாக் பாட்டில்ல ஓட்டுங்க. 

DMK :  ரெண்டு படகு, கட்டுமரம் எதை நம்பறதுன்னு புரியாத உடன் பிறப்புகளே, 

உங்களுக்கு கட்சில இருந்த ஒரே கொங்கைப் பிடிப்பும் காங்கிரஸ் கு போனது வருத்தம்தான். மூணுல எது நிக்கும், எந்த மட்டை விழும்னு உங்களுக்கு  தெரியாது. அதே மாதிரி உங்க கதை என்ன ஆவும்னும் தெரியாது. ஆனா ஒண்ணு , தா கிருஷ்ணன், சாதிக் பாட்சா ,  அவன் இவன்னு பல திமுக காரனுங்க திமுக தலைமை உத்தரவுப் படியே போட்டு தள்ளப் பட்டார்கள் அப்டீங்கறத மனசுல வச்சுப் பாத்தா, நீங்களும் டிக்கட் வாங்க நல்ல சான்ஸ் இருக்கு. பேசாம வேற கட்சில சேந்தா நல்லது.



Dravidans : ஓசில குடுத்தா பினாயிலைக் கூட சீயர்ஸ் சொல்லிக் குடிக்கும் பச்சைத் தமிழர்களே,திராவிடர்களே ,

பாவம்யா RSS  காரன். வெள்ளத்துல  சாம்பார், போர்வை, சானிடரி நாப்கின் இதெல்லாம் கொடுத்து, உயிரைப் பணயம் வச்சு அவன்  சேவை பண்ணினா நம்ம இலவச திராவிடர்களுக்குப் பத்தாதுங்கறது அவனுக்கு தெரியாது. அவன் வளந்தது அப்புடி.  ஆகவே அடுத்த மழைக்கு சேவை செய்யுறவர் பணத்தை பிக் பாக்கெட் அடிக்காதீங்க. பிரியாணி , குவாட்டர் பாட்டில், நிரோத் இதெல்லாம் குடுக்க சொல்லி டார்சர் பண்ணாதீங்க. தண்டா வால அடிச்சாலும் அடிச்சுடுவான். கொஞ்சம் பாத்துப் பதவிசா நடந்துக்குங்க. மக்களுக்கு விழிப்புணர்வு வந்து கொலவெறில இருக்கானுங்க.  இனிமே தாலி அறுப்பேன், கோவில்ல நுழைவேன்னா கருப்பு சட்டை கிழிஞ்சுடும். 

HINDUS : எத்தனை பலிதானிகள் உங்கள்ளுக்காக உயிரை இழந்தும் சொரணை இல்லாத ஹிந்துக்களே,
RSS டவுசர்கள் நனைய பெருவெள்ளத்தில் செய்த சேவை மகத்தானது. நம்மில் எத்தனை ஆயிரம் பேர் நல்லவங்க, தர்மவான்கள் இருக்காங்கன்னு காமிச்சுது. இந்த மழைக்கப்புரமாவது என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் அப்டின்னு எருமை மாடு மாதிரி நிக்காம, இந்த திராவிடத்தை ஒழிச்சா நீங்க உருப்படுவீங்க. சு.சுவாமியும், இன்னும் சிலருமே உங்களுக்காக போராடணும்னு நினைக்காதீங்க. கிருஷ்ண பரமாத்மா மட்டும் அர்ஜுனன் பின்னாடி இல்ல, லட்சம் படை வீரர்கள் இருந்தாங்க. நீங்க இருக்கீங்களா? இனிமேவாவது BJP க்கு ஓட்டுப் போடுங்க. அதே சமயத்துல ரொம்ப RSS காரங்கள நம்பாதீங்க. மழை, சுனாமின்னா வந்து காப்பத்துவான்களே தவிர, ஒரு கோவிலுக்கு பிரச்னை, கோவில் சொத்து கொள்ளை போகுது, திக காரன் உதைக்கறான் அப்டின்னா கண்டுக்கவே மாட்டாங்க. ஆகவே எருமை மாதிரி பொறுமையா இருக்குறத விட்டுட்டு எரிமலை மாதிரி வெடிச்சா உங்கள்ளுக்கு ரொம்ப நல்லது. சிங்கம் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் தூங்குமாம். ஆனா அது எரிமலையா கர்ஜனை செய்யற 4 மணி நேரத்தாலதான் அதுக்கு ராஜான்னு பேரு. நீங்க 24 மணி நேரமும் தூங்கினா என்ன நடக்கும் ?  2016 ல மேற்கொண்டு ரோனின் ரோனின் பதிவுகளுக்கு லைக் போட்டு, கமெண்ட் போட்டா பால், தனம், சொத்து சேரும், உங்கள் புள்ளை , பேரன், கொள்ளுப் பேரன் , பரம்பரையே நல்லா இருக்கும். ஷேர் பண்ணினா ஸ்திரீ சம்போகம் , வெளிநாட்டுப் பயணங்கள் அமையும். 

எல்லா கடவுளும் நம்ம பக்கம்தான். நாமதான் நம்ம பக்கம் இல்ல. அத மட்டும் சரிபண்ணுங்க.




Wednesday, November 18, 2015

Paris smoking 130 dead

Ronin Original
===========
A secular friend called me today. I stepped out of my google office. He spoke to me for 1 hour. He spoke about only one issue for all that one hour. This is how the conversation went:
He : How do you feel after smoking cigarettes caused fire that killed 130 people in Paris ?
Me : Sad, people are innocent. pointless killing.
He: What is your opinion on that?
Me: None.
He: Why do you say none?
Me: I already told. What do you think?
He: I feel very sad that all smokers are not strongly condemning extreme smoking.
Me: ok.
He: Look, I think all smokers should stand of and give voice against extreme smoking and puffing out the smoke in others face...
...
...
Me: mhh..
He: I think the chief of smoking groups should stand up and announce that smoking to the extend of killing 130 people is bad.
...
....
Me:
He: I know the smokers don't like extreme smoking but they are not condemning extreme smoking. are you listening to me? why are you not speaking?
Me: ok. what will happen if the moderate smokers speak up?
He: I don't know. But it bad that moderate smokers don't speak......
....
...
... The biggest issue is, If moderate smokers don't loudly condemn, non smokers will believe that all smokers support extreme smoking.
Me: why that is biggest issue? what will happen if non-smokers believe all smokers are bad?
He: I don't know. But they should not think like that.
Me: Why? what if they think all smokers support extreme smoking?
He: I don't know. But you see, it is sad.. May be that.. I think the smokers are feeling shame to talk about extreme smoking that is why they are not speaking up. Actually they don't support extreme smoking. ...
...
...
but extreme smokers are not approved smokers. why you are not talking ?
Me: ok
He: Being a skilled writer, you should write about this saying extremist smokers are different from normal smokers.
Me : Why?
He: I don't know. I think non-smokers should understand that not all smokers are bad.
Me: what will happen if they don't understand ?
He: I don't know. But if all non-smokers believe and understand that all smokers are not bad it is safe and good.
Me: For who it is safe? for who it is good? why?
He: I don't know. But why don't you write an article saying that only few extreme smokers are bad, others are good?
Me: Do you want me write that few extreme smokers are bad, but most extreme smokers are good?
He: No, you can write all extreme smoking is bad, but all smokers are good.
Me: Do you want me write that smokers are good in general, but extreme smokers are bad because smoking is dangerous?
He: No. Don't write smoking is dangerous. It will hurt smokers.
Me: Then what should I write?
He: just write extreme smokers alone are the problem and smokers hate them?
Me: Hate who? non-smokers or extreme-smokers?
He: (became angry and emotional) Please talk with sincerely . smokers don't hate anyone. they are peaceful. they hate only extreme smokers.
Me: Excuse me, did smokers say they hate extreme smokers?
He: No.. I don't know if they said. But they may be disliking them. That is what I want you to write.
Me: So you want me to write that smokers are good, but smoking is the issue?
He: No, write smoking is not the problem. smokers are good . extreme smoking is bad thing and smokers don't like it.
Me: Sorry, I believe smoking is the problem. not smokers. If smokers stop smoking there won't be many problems. So I will not write smoking is not dangerous.
He: how do you say smoking is dangerous?
Me: Because of smoking only extreme smoking happened.
He: No, smoking is peaceful. smoking will not cause extreme smoking. so should....
...
Me: sorry, extreme smoker became one because of smoking. so I cannot say smoking is good. I can say some smokers are innocent. But they don't condemn extreme smokers because of smoking only. How can I say smoking is good then?
He: No .. smoking is good only.
Me: can you repeat?
He: smoking is good..
If you don't write it is ok. Don't say smoking is the reason because few extreme smokers created problems.
Me: ok. I will not write as you said it is ok. I have to go back to work.
He: Ok.. bye..